இலங்கையில் முதற் தடவையாக ட்ரோன் ஓட்டுநர் பாடநெறி ஆரம்பம்
புதன்கிழமை, 07 ஜூன் 2023
– ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டினூடாக எதிர்காலத்தில் விவசாயத் துறையில் துரித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்நாட்டின் முதலாவது ட்ரோன் தொழில்நுட்ப ஓட்டுநர் பாடநெறியை ஆரம்பித்து வைத்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள், ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் இந்நாட்டின் விவசாயத் துறையை துரித வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பயிற்றப்பட்ட மனித உழைப்பு வளத்தின் பற்றாக்குறைக்கு தீர்வாகவும் மனித ஆற்றல்களுக்கு அப்பாற்
No Comments
2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் முடிவுறுத்தல், முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பித்தல்
செவ்வாய்க்கிழமை, 06 ஜூன் 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் 2023.05.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகின்ற அதேவேளை, முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் 2023.06.12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். 2022 – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.05.29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.06.08 ஆம் திகதி வரையில் நடைபெறும்.
- Published in மாணவர்கள் செய்திகள்
2024 ஆம் ஆண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு பாடத்தினை தரம் 6 தொடக்கம் 9 வரையிலும் 10 தொடக்கம் 13 வரையிலும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் கற்பிப்பதற்கு நடவடிக்கை.
செவ்வாய்க்கிழமை, 06 ஜூன் 2023
முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் 20 பாடசாலைகளை மையப்படுத்தி ஜுன் 20 ஆம் திகதி ஆரம்பம் சர்வதேச கல்வி மட்டத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் துறையையும் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை 2024 ஆம் ஆண்டிலிருந்து 6 – 9 மற்றும் 10 – 13 வரையான தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் முன்னோடிக் கருத்திட்டம் ஜுன் மாத இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
- Published in Ministry News
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் – 2023 (2022) நியமனம் வழங்கும் வைபவம்
வெள்ளிக்கிழமை, 02 ஜூன் 2023
Notice Calling Letter for Appointees
Vacancies for Grade II/III Principal Posts in Sri Lanka Education Administration Service in (National Schools) – 2023
வியாழக்கிழமை, 01 ஜூன் 2023
Notice School Name List Marking Scheme Application Form
விசேட அறிவித்தல்
புதன்கிழமை, 31 மே 2023
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐஇ ஐஐஇ ஐ ஆகியவற்றில் ஒட்டுமொத்த 4718 வெற்றிடங்களை நிரப்ப, இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பின் படி இலங்கையின் அதிபர் சேவை தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்ய பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு (2023 மே 22 முதல் ஜூன் 01 வரை) அழைக்கப்பட்ட
7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு
புதன்கிழமை, 31 மே 2023
2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இலன்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக்
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படிக் கட்டிடத்தில் 52 அறைகள் காணப்படுவதுடன் சர்வதேச தரங்களுக்கமைவாக சகல வசதிகளையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
- Published in Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், Ministry News, செய்தி, கல்வியாளர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்