Extending the registration date for the National Level School Information and Communication Technology Championship 2022
புதன்கிழமை, 29 ஜூன் 2022
The last day to register for the National Level School Information and Communication Technology Championship 2022 has been extended to July 15, 2022
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices, Students Special Notices, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
ජාතික මට්ටමේ පාසල් තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ ශූරයෝ තරගාවලිය – 2022
புதன்கிழமை, 29 ஜூன் 2022
වැදගත් – ලියාපදිංචි වීමේ අවසන් දිනය 2022.07.15 දක්වා දීර්ඝ කර ඇත. දැනුවත් කිරීමේ පොස්ටරය උපදෙස් සංග්රහය වැදගත් :- සියලුම තරගකරුවන් ලියාපදිංචි විම සදහා මාර්ගගත (Online) පෝරමය (Form) පමණක් භාවිත කළ යුතුය. ජාතික මට්ටමේ පාසල් මෘදුකාංග තරගාවලිය (NSSC) ලියාපදිංචි වීම තරගය සඳහා ලියාපදිංචි වීම සඳහා මෙම සන්ධානය වෙත පිවිසෙන්න මාර්ගගතව (online ) ලියාපදිංචි වීමේදී විදුහල්පති විසින්
2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பு
திங்கட்கிழமை, 27 ஜூன் 2022
மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது பற்றிய தகவல் 2022 ஜூன் 25 ஆம் திகதி கல்வி அமைச்சினால் ஊடக அறிவிப்பினூடாக வெளியிடப்பட்டது. அவ்வாறு இருந்தபோதிலும் அதற்கு பின்னர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு 2022 ஜூன் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தினுள் நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு.
திங்கட்கிழமை, 27 ஜூன் 2022
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியொருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) இசுறுபாய, கல்வி அமைச்சில் இடம்பெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள், நமது நாட்டின் தற்போதைய கல்வித் துறை மற்றும் கல்வித் துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்கள் ஜப்பான் மொழியைக் கற்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. புதிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Annual Transfers of Non-Academic Staff Officers Appointed by the Ministry of Education – 2023
திங்கட்கிழமை, 27 ஜூன் 2022
CIRCULAR TRANSFER LETTER APPLICATION FORM - ATTACHMENT 01 ATTACHMENT 02 ATTACHMENT 03
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் பாடசாலை விடுமுறைகளைக் குறைத்து மாணவர்களுக்கு அவர்கள் இழக்கும் கல்விப் பருவங்களை உள்ளடக்குவதற்காக விசேட திட்டம் …
புதன்கிழமை, 22 ஜூன் 2022
– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்பட்டு, பாடசாலைகள் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவ்வாறு அதிகரிக்கும் மேலதிக தினங்களில் இந்த காலப்பகுதியில் விடுபட்ட அனைத்து பாடத்திட்டங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். இன்று (2021.06.21) அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் உரையாற்றும் போதே
- Published in 690, 691, 697, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
National Level ICT Championship Competition – 2022
செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022
Important – Closing date for the registration extended to 2022.06.30 Awareness Posters Circular & Guidelines Important :- All Particpiants Should Register for the Competition by only using the online form. National Level School Software Competition (NSSC) Registration : – Please the click here to register through online form (NSSC) When registering online, a scan copy
கல்வித் துறையின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பதவிநிலை அலுவலர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்.
திங்கட்கிழமை, 30 மே 2022
வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்விச் செயற்றிறன் முன்னேற்றமானது அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, ஆசிரியர்களிடமே. – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த உயர் கல்வியறிவு மட்டத்தினைக் கொண்ட நாடுகளில் கல்வியின் செயற்றிறன் அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, மாறாக ஆசிரியர்களிடமே அது அளவிடப்படுகிறது என்றும், ஆசிரியர்களின் வகிபாகம் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடைப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கல்வித்துறையின்
- Published in Ministry News, Parents News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
GRADE FIVE SCHOLARSHIP EXAMINATION – 2021 SCHOOL CUT-OFF MARKS
செவ்வாய்க்கிழமை, 24 மே 2022
SCHOOL CUT-OFF MARKS
Recruitment for the Posts of Quantity Surveyor and Technical Officer in KOICA Project Management Unit(On Contract Basis)
செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022
Download Advertisement
- 1
- 2