අධ්යාපන අමාත්ය, මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමන් සහ කොළඹ අගරදගුරුහිමියන් අතර විශේෂ හමුවක්
Wednesday, 14 October 2020
අධ්යාපන අමාත්ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමන් සහ කොළඹ අගරදගුරු මැල්කම් කාදිනල් රංජිත් පියතුමන් අතර විශේෂ හමුවක් පැවැත්විණි. අධ්යාපන විෂය භාර කැබිනට් අමාත්ය ජී. එල්. පීරිස් මහතාගේ මගපෙන්වීම යටතේ මෙරට අධ්යාපන පද්ධතිය තුළ ක්රියාවට නංවනු ලබන ඉදිරි අධ්යාපන ප්රතිසංස්කරණ සම්බන්ධයෙන් කතෝලික පල්ලි ඇතුළු සමස්ත ප්රජාවගේ සහයෝගය ලබාදෙන බවත්, අධ්යාපන ක්ෂේත්රයේ අභිවෘද්ධිය වෙනුවෙන් ක්රියාවට නංවන ඉදිරි සංවර්ධන ක්රියාමාර්ග වෙනුවෙන්
- Published in අමාත්යාංශ පුවත්, පුවත්, ශාස්ත්රීය පුවත්, ශිෂ්ය පුවත්
No Comments
136 ஆவது கன்னங்கரா நினைவு தினத்தில் கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி
Wednesday, 14 October 2020
சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களது 136 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (13) முற்பகல் கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள்இ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித் பேருகொட அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020 உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது தகவல் திரட்டல் பற்றிய அறிவித்தல்
Monday, 12 October 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது சுகாதார நிலைமை மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில்இ மாணவர்களது தகவல்களை கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் காணப்படும் தகவல் படிவத்தில் உள்ளடக்குதல் வேண்டும். அதற்கு hவவி:ஃஃiகெழ.அழந.பழஎ.டம என்ற வலைத்தளத்தை பயன்படுத்த முடியும். உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம்முறை தோற்றும் சகல மாணவர்களையும் பாதுகாப்பான முறையில் பரீட்சைக்கு தோற்ற வைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
Monday, 12 October 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
Monday, 12 October 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டு உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
Sunday, 11 October 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையின் கீழ் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டுஇ பாதிப்பு நிலைமையை உச்ச அளவில் கட்டுப்படுத்தி பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதற்கென கல்வி அமைச்சுடன் இணைந்ததாக சுகாதார அதிகாரிகள்இ இலங்கை பொலிஸ்இ போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சகல தரப்பினரும் பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Send your children to the scholarship examination without any fear – The Minister of Education Professor G.L. Peiris [Video]
Saturday, 10 October 2020
අධ්යාපන අමාත්යාංශය, විභාග දෙපාර්තමේන්තුව, සෞඛ්ය අමාත්යාංශය, මහජන සෞඛ්ය පරීක්ෂකවරුන්, නගර සභා ඇතුළු සියලු ම පළාත් පාලන ආයතන 05ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගය සඳහා අවශ්ය පූර්ව සූදානම් කටයුතු සෞඛ්යාරක්ෂිත ව සිදු කර අවසන්. විශේෂයෙන් ම සෞඛ්ය අමාත්යතුමිය, අප අමාත්යාංශයේ රාජ්ය අමාත්යවරුන් වන පියල් නිශාන්ත, වෛද්ය සීතා අරඹේපොළ, විජිත් බේරුගොඩ සහ සුසිල් ප්රේම්ජයන්ත් ඇතුළු සියලු ම කාර්ය මණ්ඩලය විශේෂයෙන්
- Published in Ministry News, News, Students News
දරුවන් බියකින් තොර ව ශිෂ්යත්ව විභාගයට එවන්න. අධ්යාපන අමාත්ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් [Video]
Saturday, 10 October 2020
අධ්යාපන අමාත්යාංශය, විභාග දෙපාර්තමේන්තුව, සෞඛ්ය අමාත්යාංශය, මහජන සෞඛ්ය පරීක්ෂකවරුන්, නගර සභා ඇතුළු සියලු ම පළාත් පාලන ආයතන 05ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගය සඳහා අවශ්ය පූර්ව සූදානම් කටයුතු සෞඛ්යාරක්ෂිත ව සිදු කර අවසන්. විශේෂයෙන් ම සෞඛ්ය අමාත්යතුමිය, අප අමාත්යාංශයේ රාජ්ය අමාත්යවරුන් වන පියල් නිශාන්ත, වෛද්ය සීතා අරඹේපොළ, විජිත් බේරුගොඩ සහ සුසිල් ප්රේම්ජයන්ත් ඇතුළු සියලු ම කාර්ය මණ්ඩලය විශේෂයෙන්
- Published in අමාත්යාංශ පුවත්, පුවත්, ශිෂ්ය පුවත්
Everything is ready to conduct the advanced level and grade five scholarship exams drawing full attention to the health protection of the children
Friday, 09 October 2020
The Secretary of Education Professor Kapila Perera said that all the arrangements have been made to conduct the examination minimizing the risk up to the utmost level considering completely the health protection of the children under the prevailing covid spreading situation. The secretary of education appreciated the cooperation extended to the ministry of education by
- Published in Ministry News, News, Students News
දරුවන්ගේ සෞඛ්යාරක්ෂාව පිළිබඳ පූර්ණ අවධානය යොමුකරමින් උසස් පෙළ සහ පහ ශ්රේණි ශිෂ්යත්ව විභාගය පැවැත්වීමට සියලු කටයුතු සූදානම්
Friday, 09 October 2020
රට තුළ දැනට පවත්නා කොවිඩ් ව්යාප්ති තත්වය හමුවේ දරුවන්ගේ ආරක්ෂාව පිළිබඳ පූර්ණ වශයෙන් සැලකිලිමත් වෙමින්, අවදානම හැකි උපරිමයෙන් අවම වන අයුරින් විභාගය පැවැත්වීමට සියලු කටයුතු මේ වනවිට සුදානම් කර ඇති බව අධ්යාපන ලේකම්, මහාචාර්ය කපිල පෙරේරා මහතා පැවසීය. මේ සඳහා අධ්යාපන අමාත්යාංශය සමඟ සියලු සෞඛ්ය බලධාරීන්, ශ්රී ලංකා පොලිසිය, ප්රවාහන බලධාරීන් ඇතුළු සියලු සමාජ කණ්ඩායම් ලබාදෙන සහයෝගය ද අධ්යාපන ලේකම්වරයා
- Published in අමාත්යාංශ පුවත්, පුවත්, ශිෂ්ය පුවත්