අධ්යාපන අමාත්යාංශයේ ප්රාථමික ශිල්පීය සේවා ගණය (PL 3) සඳහා වන උසස් කිරීමේ පටිපාටිය.
வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020
අධ්යාපන අමාත්යාංශයේ ප්රාථමික ශිල්පීය සේවා ගණය (PL 3) සඳහා වන උසස් කිරීමේ පටිපාටිය සම්බන්ධයෙන් අදාල තොරතුරු මෙතනින් භාගත කරගන්න.
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices, Uncategorized @ta
No Comments
Online Trainings
வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020
Free Webinar Training on MS ExcelRegister Today – Click Here
- Published in Students Special Notices
கல்வி அமைச்சு, நாடு பூராகவும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) மற்றும் இலங்கை அதிபர் சேவைஆகியதுறைகளில் உள்ள தகைமைபெற்ற அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களை க்கோருகின்றது. – 2020
வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020
Click this Link for Download more
- Published in Uncategorized @ta
රජයේ හා රජයේ අනුමත පෞද්ගලික පාසල් 2020 වර්ෂයේ තෙවන පාසල් වාරය සඳහා ආරම්භ කිරීම.
வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020
රජයේ හා රජයේ අනුමත පෞද්ගලික පාසල් 2020 වර්ෂයේ තෙවන පාසල් වාරය සඳහා ආරම්භ කිරීම සම්බන්ධයෙන් වන උපදෙස් ලිපිය මෙතනින් භාගත කරගන්න.
Time table for “GURUGEDARA”SINHALA & TAMIL PROGRAMMES (2020/11/16 – 2020/11/22)
வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2020
Click here to download the Time Table for “GURUGEDARA” SINHALA & TAMIL PROGRAMMES (2020/11/16 – 2020/11/22)
கல்வி அமைச்சு, நாடு பூராகவும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) மற்றும் இலங்கை அதிபர் சேவைஆகியதுறைகளில் உள்ள தகைமைபெற்ற அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களை க்கோருகின்றது. – 2020
வியாழக்கிழமை, 05 நவம்பர் 2020
விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக்கு ஏற்ப ஏ4 தாள்களில் விண்ணப்பத்தை தயாரித்து பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் “உதவி செயலாளர், கல்விச் சேவைகள் கிளை, கல்வி அமைச்சு, இசுரூபய, பத்தரமுல்லை” முகவரிக்கு 04.12.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றுக் கொள்ள வேண்டும். மின்னஞ்சல் – eseas.moe@gmail.com sasese.moe@gmail.com இலங்கை கல்வி நிர்வாக சேவையின் I வகுப்பு I (SLEAS I) இலங்கை கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு II /
136 ஆவது கன்னங்கரா நினைவு தினத்தில் கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி
புதன்கிழமை, 14 அக்டோபர் 2020
சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களது 136 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (13) முற்பகல் கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள்இ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித் பேருகொட அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல
2020 உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது தகவல் திரட்டல் பற்றிய அறிவித்தல்
திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது சுகாதார நிலைமை மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில்இ மாணவர்களது தகவல்களை கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் காணப்படும் தகவல் படிவத்தில் உள்ளடக்குதல் வேண்டும். அதற்கு hவவி:ஃஃiகெழ.அழந.பழஎ.டம என்ற வலைத்தளத்தை பயன்படுத்த முடியும். உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம்முறை தோற்றும் சகல மாணவர்களையும் பாதுகாப்பான முறையில் பரீட்சைக்கு தோற்ற வைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின்
உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளை பயமின்றி புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனுப்புங்கள் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2020
கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உட்பட சகல உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியன இணைந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அவசியமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் மேற்கொண்டுள்ளன.சுகாதார அமைச்சர், மற்றும் எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, விஜித பேருகொட மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் உட்பட சகல பணியாட்டொகுதியினர் விசேடமாக நாட்டின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கும்
- Published in Ministry News, செய்தி, செய்தி, செய்தி