சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கூடியளவு விரைவாக பாடசாலைகளை திறக்க வேண்டும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
திங்கட்கிழமை, 28 டிசம்பர் 2020
கூடியளவு விரைவாக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் தற்போதைய அரசாங்கம் திடமான உறுதியுடன் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2020.12.20 ஆம் திகதி பன்னிபிட்டிய ஸ்ரீ தர்மவிஜயாலோக விகாரையின் சியாமோபாலி வங்ஸ மகா பீடத்தின் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரோ அவர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலைகளை மீள
- Published in Ministry News
No Comments
அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2016 – 2018ஆம் வருடங்களில் பாடநெறிகளை மேற்கொண்ட ஆசிரியர் பயிலுநர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல் சேகரிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் hவவிள்ஃஃnஉழந.அழந.பழஎ.டம என்ற தளத்திற் பிரவேசித்து தகவல்ளை சமர்ப்பிக்கவும். அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி 2020.12.20 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
5 ශ්රේණි ශිෂ්යත්ව පරීක්ෂණයේ සුදුසුකම් ලැබූ සිසුන්ට පාසල් ලබාදීමේ වැඩපිළිවෙළ මාර්ගගත (online) ක්රමයට… සිසු තොරතුරු, පද්ධතියට එක් කිරීම අද (10) සිට ඇරඹෙයි
வியாழக்கிழமை, 10 டிசம்பர் 2020
මෙවර පැවැත්වූ ශිෂ්යත්ව විභාගයේ ප්රතිඵල මත 2021 වර්ෂයේ 6 වැනි ශ්රේණියට ඇතුළත් කරගන්නා සිසුන්ට නව පාසල් ලබාදීමේ වැඩසටහන ප්රථමවරට මාර්ගගත ක්රමයට සිදුකිරීමට අධ්යාපන අමාත්යාංශය පියවර ගෙන ඇති අතර එම වැඩපිළිවෙළෙහි නිල සමාරම්භය අද (10) පෙරවරුවේ අධ්යාපන අමාත්ය මහාචාර්ය ජී එල් පීරිස් මහතාගේ ප්රධානත්වයෙන් අධ්යාපන අමාත්යාංශයේ දී පැවැත්විණි. මෙවර ශිෂ්යත්ව පරීක්ෂණයෙන් දිස්ත්රික් කඩඉම් ලකුණු ඉක්මවා සමත්
Recruitment of Bachelor of Education Graduates in Grade 2-II of the Sri Lanka Teachers’ Service for the Sinhala and Tamil Medium Teacher Vacancies in the Special Education Units of the Provincial Schools of the Island – 2019
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020
Click Here for Download the Calling list Click Here for Download the Calling letter
- Published in Uncategorized @ta
“சாதாரணதரபரீட்சையைநடாத்துவதுபற்றியதீர்மானத்தைஎதிர்வரும் 10 நாட்களுக்குள்மேற்கொள்வோம்.”
புதன்கிழமை, 02 டிசம்பர் 2020
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இம்முறை சாதாரண தர பரீட்சையை நடாத்துதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடாத்துவதாயின் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றிய இறுதி முடிவினை எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பெற்றுத் தருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நாட்டில் தற்போது நிலவும் நிலைமையில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற
திருத்தங்கள்
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைகள் குழு – கல்வி அமைச்சு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை – 2019 (2020) இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டி பரீட்சை – 2019 (2020)
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
சகல பாடசாலைகளிலும் ஆங்கில திறன் வகுப்பறைகளை ஆரம்பித்தல் தொடர்பான நாடளாவிய வேலைத்திட்டம் – தென் மாகாணத்திற்கு இதன் கீழ் 200 திறன் வகுப்பறைகள்…
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020
சகல பாடசாலைகளிலும் ஆங்கில திறன் வகுப்பறைகளை ஆரம்பித்தல் தொடர்பான நாடளாவிய வேலைத்திட்டம் – தென் மாகாணத்திற்கு இதன் கீழ் 200 திறன் வகுப்பறைகள்…பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தவதற்காக நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆங்கில திறன் வகுப்பறைகளை (நுபெடiளா ளுஅயசவ ஊடயளள) ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் சுiபாவ வழ சுநயன கருத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.தரம் 3 இலிருந்து தரம் 8 வரையிலான பாடசாலை பாடத்திட்டத்தில் ஆங்கில பாடத்திற்குரியதான பாடவிதானங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை
முன்பள்ளி கல்வி தொடர்பில் தேசிய கொள்கையொன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020
இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பில் முன்பள்ளி கல்வி தொடர்பாக வழங்க வேண்டிய முன்னுரிமை மற்றும் விசேடத்துவம் தொடர்பில் அடிப்படை கவனத்தினை செலுத்தி ‘முன்பள்ளிக் கல்வி தொடர்பிலான தேசியக் கொள்கை’ ஒன்றினை இயற்றுதல் பற்றியதான விசேட கலந்துரையாடலொன்று 2020–11-19 ஆம் திகதி கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. ஆரம்பக் கல்வித் துறையின் நிபுணர்களது ஆலோசனைகளுக்கமைவாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிக் குறிப்பு தொடர்பில் கூடுதலாக ஆய்விற்கும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய
கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக பலவீனமான கல்வி நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறைமையில் மேற்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டம்
புதன்கிழமை, 25 நவம்பர் 2020
தற்போது நிலவுகின்ற கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக செயலிழந்து காணப்படுகின்ற பிள்ளைகளது கற்றல் நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறைமையினூடாக மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் கல்வி மறுசீரமைப்பு> திறந்த பல்கலைக்கழங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துகின்ற தொடர் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விடயங்களை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார். தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற “குருகுலம்” மற்றும் “ஈ-தக்சலாவ” நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக 3ஆம் தவணைக்குரிய பிரதான பாடங்களை கவரும் குறிக்கோளுடன்
மாவட்ட மட்டத்தில் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் தொடர்பிலான கலந்துரையாடல்…
புதன்கிழமை, 25 நவம்பர் 2020
புதிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கமைவாக பிரதேச மட்டத்தில் 10 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சின் வோட் பிரதேச வளாகத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் நிறுவப்படாத 10 மாவட்டங்களை தெரிவு செய்து அம்மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறல், உரிய கட்டுமானங்களை துரிதமாக ஆரம்பித்தல் மற்றும் மாணவர்களுக்கான அனுமதி வழங்கல்
- Published in Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News