2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பு
Monday, 27 June 2022
மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது பற்றிய தகவல் 2022 ஜூன் 25 ஆம் திகதி கல்வி அமைச்சினால் ஊடக அறிவிப்பினூடாக வெளியிடப்பட்டது. அவ்வாறு இருந்தபோதிலும் அதற்கு பின்னர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு 2022 ஜூன் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தினுள் நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு.
Monday, 27 June 2022
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியொருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) இசுறுபாய, கல்வி அமைச்சில் இடம்பெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள், நமது நாட்டின் தற்போதைய கல்வித் துறை மற்றும் கல்வித் துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்கள் ஜப்பான் மொழியைக் கற்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. புதிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் பாடசாலை விடுமுறைகளைக் குறைத்து மாணவர்களுக்கு அவர்கள் இழக்கும் கல்விப் பருவங்களை உள்ளடக்குவதற்காக விசேட திட்டம் …
Wednesday, 22 June 2022
– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்பட்டு, பாடசாலைகள் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவ்வாறு அதிகரிக்கும் மேலதிக தினங்களில் இந்த காலப்பகுதியில் விடுபட்ட அனைத்து பாடத்திட்டங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். இன்று (2021.06.21) அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் உரையாற்றும் போதே
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
Tuesday, 21 June 2022
தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஆசிரியர்களின் வேண்டுகோள்களை கவனத்திற் கொண்டு வசதியான பாடசாலைகளில் கற்பிப்பதற்காக தற்காலிக சேவை இணைப்பினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த இணைப்புகள் 2022.12.31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதுடன் அனைத்து வகையிலுமான இணைப்புப் பணிகளும் பாடசாலையின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்களின் எழுத்துமூலமான இணக்கப்பாட்டுடன் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அதன்போது கீழ்வரும் நிபந்தனைகளை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2022 ஜூன் 20-24 வாரத்தினுள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக
Tuesday, 21 June 2022
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் 2022.06.18 ஆம் திகதி நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2022.06.20 ஆம் திகதி முதல் 2022.06.24 ஆம் திகதி வரையான வாரத்தினுள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை கீழ் குறிப்பிடப்படும் வகையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக மாகாணங்களின் வலயக் கல்வி மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும் அதிபர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் இத்தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்பட்டன. 1.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்வித் துறையின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பதவிநிலை அலுவலர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்.
Monday, 30 May 2022
வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்விச் செயற்றிறன் முன்னேற்றமானது அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, ஆசிரியர்களிடமே. – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த உயர் கல்வியறிவு மட்டத்தினைக் கொண்ட நாடுகளில் கல்வியின் செயற்றிறன் அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, மாறாக ஆசிரியர்களிடமே அது அளவிடப்படுகிறது என்றும், ஆசிரியர்களின் வகிபாகம் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடைப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கல்வித்துறையின்
- Published in Ministry News, Parents News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
21 වන පොදුරාජ්ය මණ්ඩලීය අධ්යාපන අමාත්යවරුන්ගේ සමුළුව කෙන්යාවේ නයිරෝබ්හි දී.
Friday, 29 April 2022
කෙන්යාවේ නයිරෝබි නුවර දී 21 වෙනි වරටත් පැවැත්වූ වාර්ෂික පොදුරාජ්ය මණ්ඩලීය සාමාජික රටවල අධ්යාපන අමාත්යවරුන්ගේ සමුළුවට, පොදුරාජ්ය මණ්ඩලීය ලේකම් ජෙනරාල්, පැටි්රෂියා ස්කොට්ලන්ඩ් මැතිනියගේ ආරාධනය මත ශ්රී ලංකාව නියෝජනය කරමින් අධ්යාපන අමාත්ය, වෛද්ය රමේෂ් පතිරණ අමාත්යතුමා පසුගිය 27 දින (2022 අප්රේල්) මාර්ගගත ක්රමවේදය ඔස්සේ සහභාගි විය. “කොවිඩ්-19 වසංගතයෙන් පසු ව නවෝත්පාදන, වැඩ ලෝකය සහ තිරසාර සංවර්ධනය
- Published in Ministry News
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்
Friday, 22 April 2022
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) முற்பகல் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.தாதியர் கல்வியில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டமொன்றை வழங்குவது காலத்துக்கு பொருந்தும் செயற்பாடு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகளை நிறுத்தி, அறநெறிக் கல்விக்கு ஒதுக்குவதற்கு உடனடியாக கவனம் செலுத்தவும் – கல்வி அமைச்சருக்கு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை
Thursday, 27 January 2022
ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதை நிறுத்த தலையிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்விற்கு 2022.01.23 ஆம் திகதி கங்கொடவில சாராநாத் பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்த போது, ஸ்ரீ தீராநந்த அறநெறிப் பாடசாலையின் பிரதி அதிபர் சிசிர குமார அறநெறிப் பாடசாலை பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்ற
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மனங்களில் ஊக்கத்தினை ஏற்படுத்த கல்வி அமைச்சர் மாணவர்களை சந்திக்க சென்றார்.
Monday, 24 January 2022
2022 ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மன ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் அவர்களை பாராட்டும் நோக்கிலும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்தார். நாட்டில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நடாத்த முடியாமல் பிற்போடப்பட்ட 2021 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையானது ஜனவரி மாதம் 22 ஆம் நடாத்தப்படவுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2943 பரீட்சை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்