7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு
Wednesday, 31 May 2023
2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இலன்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
Tuesday, 23 May 2023
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக்
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
Tuesday, 23 May 2023
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படிக் கட்டிடத்தில் 52 அறைகள் காணப்படுவதுடன் சர்வதேச தரங்களுக்கமைவாக சகல வசதிகளையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, අමාත්යාංශ පුවත්, පුවත්, ශාස්ත්රීය පුවත්, ශිෂ්ය පුවත්
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல.
Thursday, 06 April 2023
2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுமேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இந்நாட்டின் பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தினை கண்காணிப்பதற்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் ஆகியோர் எம்பிலிபிட்டிய குருஆரகம வித்தியாலயத்திற்கு விஜயம்
Wednesday, 22 March 2023
வகுப்பறையினுள் முறையான கல்வியைக் கொண்டதாக மிகச் சிறந்த கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்களை கூடுதல் எண்ணிக்கையிலான பாடசாலை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு அனுசரணை வழங்கியுள்ள அதேவேளை, மேற்படி பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) அவர்கள் எம்பிலிபிட்டிய, கல்வங்குவ, குருஆரகம வித்தியாலயத்திற்கான கண்காணிப்பு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
Wednesday, 22 March 2023
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
Wednesday, 08 February 2023
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதற்காக அரச சேவையில் எந்தப் பதவியிலும் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த நடவடிக்கையானது தற்போதைய க.பொ.த உயர்தரத்திற்காக நிலவும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை துரிதமாக பூரணப்படுத்த வேண்டிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதுடன், அந்த ஆட்சேர்ப்பின் பின்னரும் எஞ்சியுள்ள மற்றும் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏனைய பட்டதாரிகளை இணைத்துக்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
பூட்டானின் கல்வி அமைச்சர் ஜெய் பிர் ராய் (Jai Bir Rai) மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையில் சந்திப்பு
Tuesday, 07 February 2023
பூட்டானின் கல்வி அமைச்சர் ஜெய் பிர் ராய் அவர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்று வரும் கல்வி மாற்றச் செயற்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. முதலில் கல்வி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையில் கல்வி மாற்றத்திற்கான செயல்முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், சார்க் நாடுகளின் கல்விச் செயற்பாடுகள்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி
பெலாரஸ் உயர்கல்வி நிறுவனங்களுடன் இலங்கை உயர்கல்வி நிறுவனங்களை இணைத்து வெளிநாட்டுத் தகைமைகள் மற்றும் அங்கீகாரத்துடன் கூடிய பாடநெறிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.
Monday, 06 February 2023
புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெலாரஸ் நாட்டின் தூதுவர் ANDREI I. RZHEUSSKY க்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இந்த நாட்டின் உயர்கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக பெலாரஸ் நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான இருதரப்பு வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. பெலாரஸ் அரசு இந்த நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ள உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்வி அமைச்சில் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான புதிய பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள், டிஜிட்டல் கல்வி தொடர்பான புதுத் தகவல்களை, கட்டமைப்பிற்கு அவசியமான தகவல்களை வழங்குவதும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களை தெளிவுபடுத்துவதும், கட்டமைப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதும், பாடசாலைக் கட்டமைப்பின் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதும் இந்த தளத்தை உருவாக்கியதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் பிரிவின் கீழ், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி, தரவு முகாமைத்துவம்
- Published in Ministry News, Parents News, கொள்முதல் அறிவிப்புகள், கொள்முதல் கோரல் அறிவிப்புகள், செய்தி