உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
Monday, 12 October 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
Monday, 12 October 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளை பயமின்றி புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனுப்புங்கள் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
Sunday, 11 October 2020
கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உட்பட சகல உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியன இணைந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அவசியமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் மேற்கொண்டுள்ளன.சுகாதார அமைச்சர், மற்றும் எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, விஜித பேருகொட மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் உட்பட சகல பணியாட்டொகுதியினர் விசேடமாக நாட்டின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டு உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
Sunday, 11 October 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையின் கீழ் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டுஇ பாதிப்பு நிலைமையை உச்ச அளவில் கட்டுப்படுத்தி பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதற்கென கல்வி அமைச்சுடன் இணைந்ததாக சுகாதார அதிகாரிகள்இ இலங்கை பொலிஸ்இ போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சகல தரப்பினரும் பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Obtaining Information of students appearing for 2020 Advanced Level Examination/ Grade 05 Scholarship Examination
Thursday, 08 October 2020
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளின்உச்சகட்டசுகாதாரபாதுகாப்பினைஉறுதிசெய்துஉயர்தரம்மற்றும்புலமைப்பரிசில்பரீட்சையைஉரியதிகதிகளில்நடாத்துவதற்குநடவடிக்கை
Thursday, 08 October 2020
பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சகல பிரிவுகளின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆலோசனைகளை பெற்று உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தீர்மானித்த திகதிகளில் தோற்றுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். அதன் படி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வகையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினத்திலும், உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை முதல்…
Friday, 02 October 2020
2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றிற்கான பாடசாலை இரண்டாம் தவணை 2020 ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறும். அதன்படி பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை அன்றைய தினத்தில் இருந்து ஆரம்பமாகும். 2020 ஆம் ஆண்டு பாடசாலை மூன்றாம் தவணைக்காக மீண்டும் சகல பாடசாலைகளும் 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திங்கட்கிழமை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஜப்பான் அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்நாட்டின் கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் ஆசெயற்பாடு மேம்படுத்தப்படவுள்ளது
Wednesday, 30 September 2020
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு மற்றும் புதுடில்லி வலய அலுவலகம் என்பன கூட்டாக ஜப்பான் அரசின் முழுமையான நிதி அனுசரணையுடன் இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் ஆகிய தரப்பினரை தொடர்புபடுத்தியதாக கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் (Learning for empathy) எனும் பெயரிலான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள அதேவேளை அந்த வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு
Tuesday, 29 September 2020
இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் யுடயiயெ டீ.வுநிடணைவ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கு மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் (Nயுஐவுயு) பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி பாடநெறிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர முடியும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்;கான விஷேட அறிவித்தல்.
Friday, 25 September 2020
• 04.09.2020 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, 2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 25.09.2020 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடரறா முறையியல் (ழுடெiநெ ளுலளவநஅ) ஊடாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு திருத்தங்களைச் செய்துகொள்வதற்காக மட்டுமே 26.09.2020 ஆம் திகதி தொடக்கம் 30.09.2020 ஆம் திகதி வரை 05 நாட்கள் வழங்கப்படுகின்றது. • அதன்படி, உரிய விண்ணப்பதாரர்களால் தற்போது வரை கணினியில் சேர்க்கப்பட்டுள்ள க.பொ.த. (உ.தர) பரீட்சை சுட்டெண்ணை திருத்துவதைத் தவிர
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்