Advanced Cybersecurity Course for Teachers
Thursday, 13 June 2024
Link
- Published in Ministry News, Ministry News, News, செய்தி, අමාත්යාංශ පුවත්, පුවත්
No Comments
නවීන ලෝකයට විවෘත වන පරිදි අවුරුදු 21 දී ප්රථම උපාධියත් අවුරුදු 23 දී පශ්චාත් උපාධියත් අවුරුදු 27 දී ආචාර්ය උපාධියත් සම්පූර්ණ කළ හැකි වන පරිදි දරුවන්ට අධ්යාපනය ලැබීමේ අයිතිය තහවුරු කරනවා.
Friday, 07 June 2024
· නවීන ලෝකයට විවෘත වන පරිදි අවුරුදු 21 දී ප්රථම උපාධියත් අවුරුදු 23 දී පශ්චාත් උපාධියත් අවුරුදු 27 දී ආචාර්ය උපාධියත් සම්පූර්ණ කළ හැකි වන පරිදි දරුවන්ට අධ්යාපනය ලැබීමේ අයිතිය තහවුරු කරනවා. · ජූලි මස අවසානයේ දී සියලු විෂය ධාරා පවතින පාසල් සියල්ල ඒකරාශී කර තොරතුරු ජාලගත කර ඩිජිටල්කරණය කරනවා. · වෘත්තීය ක්රියාමාර්ගවල දී ගුරුවරුන්
- Published in Ministry News, Ministry News, News, අමාත්යාංශ පුවත්
විභාග කාලසටහන සහ පාසල් වාරසටහන ක්රමයෙන් යථාවත් කිරීමට පියවර
Friday, 07 June 2024
· විභාග කාලසටහන සහ පාසල් වාරසටහන ක්රමයෙන් යථාවත් කිරීමට පියවර · රාජ්ය මුද්රණ නීතිගත සංස්ථාවට රුපියල් බිලියන 2.3ක ලාභයක් · වතුපාසල් සඳහා ගුරු සහායක පත්වීම් නුදුරේ දී ම · පාසල් දිවා ආහාර වැඩසටහන සහ පාසල් ළමුන්ට නොමිලේ පාවහන් ලබා දීමේ වැඩසටහන සාර්ථක ව ඉදිරියට · පාසල් සිසුවියන් සඳහා සනීපාරක්ෂක තුවා මිලට ගැනීමට තිළිණපතක් · විෂය
- Published in Ministry News, Ministry News, News, අමාත්යාංශ පුවත්, පුවත්
නිවේදනයයි – 2024/06/04 දින පාසල් නොපැවැත්වෙන පළාත්, දිස්ත්රික්ක හා කලාප
Monday, 03 June 2024
වර්තමානයේ පවතින අයහපත් කාලගුණික තත්වය මත පහත සඳහන් පළාත්වල, දිස්ත්රික්කවල සහ කලාපවල රජයේ පාසල්වලට දෙනු ලබන විශේෂ නිවාඩුවක් ලෙස සලකා හෙට දින (2024/06/04) පාසල් නොපැවැත්වීමටත් සෙසු පළාත්වල හා කලාපවල හෙට දින සිට සාමාන්ය පරිදි පාසල් පැවැත්වීමටත් තිරණය කර ඇත. 2024/06/04 දින පාසල් නොපැවැත්වෙන පළාත්, දිස්ත්රික්ක හා කලාප මෙහි පාසල් නොපැවැත්වෙන බව සඳහන් කර නැති සියලු
- Published in Ministry News, News, අමාත්යාංශ පුවත්, පුවත්
අයහපත් කාලගුණික තත්වය හේතුවෙන් දිවයිනේ සියලුම පාසල් හෙට එනම් ජූනි 03 දින නොපවැත්වෙන බව අධ්යාපන අමාත්යාංශය මෙයින් නිවේදනය කරයි
Monday, 03 June 2024
Media Notice
- Published in Ministry News, Ministry News, News, අමාත්යාංශ පුවත්, පුවත්
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நுழைவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…
Wednesday, 20 March 2024
2021/2022 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுநர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2024.03.15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2376 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தொடரறா (Online) முறையின் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் தகைமையானவர்களைத் தெரிவு செய்வதும் இம்முறை தொடரறா வழிமுறையூடாகவே நடைபெறும். 2024.03.15 ஆம் திகதி மதியம்
- Published in 690, 697, Ministry News, செய்தி
அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கலாம் என்பதால் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவும் வேளைகளில் பாடசாலை மாணவர்களை திறந்தவெளியில் வைத்திருப்பதை தவிர்க்கவும்.
Thursday, 29 February 2024
– கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்கள் இந்நாட்களில் சுற்றுச்சூழலில் நிலவுகின்ற அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் (பெப்ரவரி 28, 29 மற்றும் மார்ச் 01) நாட்டிலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் மாணவர்களை வெளிப்புற விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள், விளையாட்டு விழாக்ககள் அல்லது வேறு வெளிவாரிச் செயற்பாடுகளில் ஈடுபடவைப்பதனைத் தவிர்க்குமாறு அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கும் வகையில் அதற்குரியதான
- Published in 690, 695, 697, Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்
2024 ஆம் ஆண்டிற்காக 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது.
Monday, 19 February 2024
2024 ஆம் ஆண்டிற்காக 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது. பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதுடன் அதிபர்களால் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும். பாடசாலைகளுக்கு ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகிறது. 2024
- Published in 690, 697, Ministry News, செய்தி
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியூடாக இப்போது சமர்ப்பிக்க முடியும்
Monday, 12 February 2024
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை 2024 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு இணைத்துக் கொள்வது தொடர்பிலான மேன்முறையீகளை 2024.02.13 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரையில் இணையவழியூடாக (Online) இப்போது சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு பிரவேசித்து ஆகக் கூடுதலாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்கின்ற அதேவேளை http://g6application.moe.gov.lk/#/ என்ற நீட்டிப்பினூடாக நேரடியாகவே
- Published in 690, 697, Ministry News, செய்தி
எதிர்வரும் ஜூன் மாதமளவில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட 3,000 பாடசாலைகள் டிஜிட்டல்மயப்படுத்தலுக்கு…
Friday, 09 February 2024
நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும், அதன் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் எனவும், அதன்போது புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
- Published in 690, 695, 697, Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்