பாடசாலை வகுப்பறையில் தங்கியிருக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பரீட்சைக்கான புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2023
பெற்றோர்கள் தாங்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதாயின் பாடசாலைகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதிய கல்வித்திட்ட மறுசீரமைப்புச் செயல்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினைப் போன்று நான்கு மற்றும் ஐந்து ஆகிய இரு தரங்களில் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய நிச்சியமான புள்ளிகளின் அளவொன்று இருப்பதால்இ எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருப்பது அவசியமானதாகும் என்பதுடன் சகல தரங்களுக்கும் இவ்விடயம் ஏற்புடையது எனவும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி
- Published in 690, 691, 695, 697, கல்வியாளர்கள் செய்திகள்
No Comments
எதிர்காலத்தில் உயர்தர வணிகப் பிரிவு மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று வணிக பாடம் தொடர்பிலான கோட்பாட்டு அறிவினை நடைமுறை ரீதியில் பங்கேற்புடனான கண்காணிப்பிற்கு உட்படுத்துதல் வேண்டுமென கல்வி அமைச்சர் முன்மொழிவு.
வியாழக்கிழமை, 15 ஜூன் 2023
– உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் என ஒரே சந்தர்ப்பத்தில் பணிகளை மேற்கொள்ளும் சவாலுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெற்றிகரமாக முகம்கொடுத்துள்ளது. -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் குறித்த அந்த பாடங்கள் பற்றிய தத்துவார்த்த அறிவினையும் நடைமுறை ரீதியில் பயன்பாட்டில் கொண்டிருக்கும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு சென்று கோட்பாட்டு விடய அறிவின்
இலங்கையில் முதற் தடவையாக ட்ரோன் ஓட்டுநர் பாடநெறி ஆரம்பம்
புதன்கிழமை, 07 ஜூன் 2023
– ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டினூடாக எதிர்காலத்தில் விவசாயத் துறையில் துரித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்நாட்டின் முதலாவது ட்ரோன் தொழில்நுட்ப ஓட்டுநர் பாடநெறியை ஆரம்பித்து வைத்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள், ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் இந்நாட்டின் விவசாயத் துறையை துரித வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பயிற்றப்பட்ட மனித உழைப்பு வளத்தின் பற்றாக்குறைக்கு தீர்வாகவும் மனித ஆற்றல்களுக்கு அப்பாற்
2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் முடிவுறுத்தல், முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பித்தல்
செவ்வாய்க்கிழமை, 06 ஜூன் 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் 2023.05.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகின்ற அதேவேளை, முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் 2023.06.12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். 2022 – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.05.29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2023.06.08 ஆம் திகதி வரையில் நடைபெறும்.
2024 ஆம் ஆண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு பாடத்தினை தரம் 6 தொடக்கம் 9 வரையிலும் 10 தொடக்கம் 13 வரையிலும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் கற்பிப்பதற்கு நடவடிக்கை.
செவ்வாய்க்கிழமை, 06 ஜூன் 2023
முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் 20 பாடசாலைகளை மையப்படுத்தி ஜுன் 20 ஆம் திகதி ஆரம்பம் சர்வதேச கல்வி மட்டத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் துறையையும் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை 2024 ஆம் ஆண்டிலிருந்து 6 – 9 மற்றும் 10 – 13 வரையான தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் முன்னோடிக் கருத்திட்டம் ஜுன் மாத இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
- Published in செய்தி
விசேட அறிவித்தல்
புதன்கிழமை, 31 மே 2023
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.
- Published in Academics Special Notices, Ministry News, Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு
புதன்கிழமை, 31 மே 2023
2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இலன்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக்
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி வளாகத்தில் நாளை ஆரம்பமாகும்.
வியாழக்கிழமை, 11 மே 2023
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி 2023 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி வளாகத்தில் நடைபெறுவதோடு அதன் ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மேற்படிக் கண்காட்சி
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல.
வியாழக்கிழமை, 06 ஏப்ரல் 2023
2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுமேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.
- Published in Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி