பாடசாலைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் கண்டிப்பாக ஆகஸ்ட் மாதம் இடம்பெறும்.
புதன்கிழமை, 14 ஜூலை 2021
-கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுகாதாரப் பிரிவினரின் உடன்பாடுகளுக்கமைவாக படிமுறை படிமுறையாக கூடியளவு சீக்கிரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனவும் அதன் முதற் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/07/12 ஆம் திகதி ‘நாட்டின் சகல ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி வழங்கும் நாடு தழுவிய வேலைத்திட்ட’ ஆரம்ப நிகழ்வில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிரியருடன் வகுப்பறையில் பெற்றுக்கொள்கின்ற கல்விக்கு பதிலாக மகழ்ச்சிகரமான
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
Click here for Download the letter Click here for download the list
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
கல்வி அமைச்சின் மக்கள் சந்திப்புத் தினம்
வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021
நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக சேவை பெறுநர்கள் மற்றும் பணியாட்டொகுதியின் சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் மக்கள் சந்திப்பு தினத்தை மறுஅறிவித்தல் வரையில் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் நடைபெறுவது தொடர்பான அறிவித்தல் அமைச்சின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும் என்பதுடன் அதுவரையில் சேவை பெறுநர்கள் தமது மேன்முறையீடுகளையும் கடிதங்களையும் பிரதான நுழைவாயிலின் பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்க முடியும்.
- Published in Ministry Special Notices, Special Notices
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இன்றிலிருந்து 07 நாட்களுக்குள் அதாவது ஒரு வாரத்திற்குள் வெளியிட முடியுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,கடந்த வருடம் நவம்பர் மாத முதலாம் வாரத்தில் உயர்தரப் பரீட்சை நடாத்தி முடிக்கப்பட்டது. 362,000 மாணவ மாணவியர் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். கடந்த நாட்களில் பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உட்பட சகல அதிகாரிகளினது அர்ப்பணிப்பின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
மும்மொழிப் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமாக கல்வியின் முன்னேற்றப் பயணத்திற்கும் மற்றையவரின் விருப்பு வெறுப்புகளையும் சரியாக புரிந்து கொள்வதற்கும் பெரும் ஏதுவாக அமையும்-
செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ். மும்மொழிப் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமாக கல்வியின் முன்னேற்றப் பயணத்தினையும் அதேநேரத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிள்ளைகளுக்கு தமது சகோதர மாணவ மாணவியரது விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்வதற்கும், கருத்துக்களை சரியாக தெரிவிப்பதற்கு மற்றும் பரிமாறிக் கொள்வதற்குமான பின்னணியை ஏற்படுத்துகின்றது. அதற்காக கோட்டை ராகுல வித்தியாலயத்தினை மும்மொழிப் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கோட்டை ராகுல வித்தியாலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீச்சல்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2021 க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 தொடக்கம் 30 வரையில்
திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையை இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/04/09 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
National Level ICT Championship Competition -2021
வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2021
• Awareness Posters• Circular & Guidelines National Level School Software Competition (NSSC)Registration: –You can use either of following methods to be registered;a. Use following link of online form (NSSC) for online registrationhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSesa9Ds94mwyGrGgMc8Cl4ietOIFIkSjZRWRYZ_m9w83AH4Aw/viewform?usp=sf_link b. Please use the following application to be registered by post Young Computer Scientist Competition (YCS) Registration :-You can use either of following
- Published in Ministry Special Notices, Special Notices, Students Special Notices
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தவணைக்காக நாளைய தினம் (2021.04.07) முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2021
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தவணைக்காக நாளைய தினம் (2021.04.07) முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. பாடசாலைத் தவணைக் குறிப்பு 2021 (36/2020 இலக்க) சுற்றுநிருபத்தின் படி முதலாம் தவணைக்காக சகல அரசாங்க பாடசாலைகளிலும் (சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்) விடுமுறை வழங்கப்படவிருப்பது 2021.04.09 ஆம் திகதியாகும். மேலும் மேற்படி சுற்றுநிருபத்தின் படி அரசாங்க சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 2021.04.19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன் முஸ்லிம்
- Published in Ministry News, மாணவர்கள் செய்திகள்
“மார்ச் மாதம் 29 ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படும்”
புதன்கிழமை, 24 மார்ச் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இம்மாதம் 29 ஆம் திகதி அதாவது 2021/03/29 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் அதேநேரத்தில் சகல முன்பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/03/24 ஆம் திகதி பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Selection of Teacher for Undergoing Teacher Education Courses 2021/2022
புதன்கிழமை, 24 மார்ச் 2021
Instructions 28/2016 circular Selection of Teacher for Undergoing Teacher Education Courses – 2021/2022Instructions for completion of the application
- Published in Academics Special Notices