உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக பயிற்சி அமர்வுகள்.
சனிக்கிழமை, 30 ஜூலை 2022
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக 24 பிரதான பாடங்களுக்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் பல்கலைக்கழக கட்டமைப்பினூடாக பயிற்சி அமர்வுகளை நடாத்துவதுடன், கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் நிலவிய கொரோனா நிலைமை மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக முறையாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுபோன மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். அதன்படி, தயாரிக்கப்படும் அடிப்படை பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
2022 ஆகஸ்ட் 01 முதல் 05 வரையிலான வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
சனிக்கிழமை, 30 ஜூலை 2022
2022.08.01ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக, 2022.07.30 (இன்று) ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இணையவழி தொழில்நுட்பத்தின் வாயிலாக மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், 2022.07.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலுக்கமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பொறுப்பு பிரதி/ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Transport of school teachers and students will be normal by next Monday
சனிக்கிழமை, 30 ஜூலை 2022
Transport of school teachers and students will be normal by next Monday The Galle face ground not being out of struggles is a great obstacle for foreign exchange earning tourist industry School attendance of teachers and the students has exceeded 80% and 73% by now. The steps have been taken to strengthen the school transport
- Published in Ministry News, Parents News
2023 ஆம் ஆண்டிற்காக பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பத் திகதியை மீள நீடித்தல்.
சனிக்கிழமை, 30 ஜூலை 2022
2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடித்து தருமாறு பெற்றோரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, மேற்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிதி 2022.08.15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலைகளை மீளத்திறத்தல்
செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022
இலங்கைப் பிள்ளைகள், கடந்த 2020 மார்ச் தொடக்கம் (ஏறத்தாழ இரண்டரை வருடங்கள்) இடையிடையே பாடசாலையிலிருந்து அப்பாற்பட்டிருந்தனர். பிரதானமாக கோளமய பெருங் கொள்ளை நோயும், அண்மைக்காலமாக நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியும் இந்த நிலைக்குக் காரணமாயின. தரமான கற்கைக்கால இழப்பு காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பினால் மில்லியன் கணக்கான மாணவர்கள் மிகக் கஷ்டமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாடசாலைகளைத் திறப்பதற்கான ஒழுங்குகளை கல்வி அமைச்சு அவ்வப்போது மேற்கொண்டதாயினும் கல்விச் செயன்முறையைத் தொடங்குவது கடினமாக அமைந்தமைக்கும் பல காரணங்கள் ஏதுவாகின. அவ்வாறான
பாடசாலை மாணவர் போக்குவரத்து வேன்கள் மற்றும் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டம்
செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022
– ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக ஆகஸ்ட் 01 முதல் பாசல் சேவா’ (பாடசாலைச் சேவை) எனும் பெயரில் புதிய தனியார் பேருந்து சேவை. மாணவர்கள் சிரமமின்றி பாடசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விற்பனை முகாமையாளர்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
சீன மக்கள் குடியரசினால் பத்தாயிரம் மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
திங்கட்கிழமை, 25 ஜூலை 2022
பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக சீன் மக்கள் குடியரசு பத்தாயிரம் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. சுமார் 30 வருடங்களாக இந்நாட்டின் 7,925 பாடசாலைகளிலுள்ள பத்து இலட்சத்து எண்பதினாயிரம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பாடசாலை உணவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக தற்போது உரியவகையில் செயற்படுத்தப்படாதிருப்பதுடன், அதற்கான உதவியாக சீன மக்கள் குடியரசினூடாக இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கும் 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையை மேற்படி
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2022.07.25 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தரம் 1 – 11 வரையிலான வகுப்புகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை செயற்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கம் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொடுத்தல்.
ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022
Essential learning content to be implemented for grades 01 – 05 Download the Grade 01 Subjects below Envoranment Related Activities Mathematics Tamil Islam Christianity Download the Grade 02 Subjects below Envoranment Related Activities Mathematics Tamil Islam Christianity Download the Grade 03 Subjects below Mathematics Tamil Islam Envoranment Related Activities Christianity Download the Grade 04
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் 2022 ஜூலை 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
சனிக்கிழமை, 23 ஜூலை 2022
2022.07.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலின் பிரகாரம், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பொறுப்பு பிரதி/ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சகல அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், 2022 ஜூலை 25 ஆம் திகதி திங்கட்கிழமை அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதுடன், மறு அறிவித்தல் வரையில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
SLEAS Special Grade Seniority and SLEAS Class 1 Seniority List
வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022
Special Grade Seniority List Class 1 Seniority List
- 1
- 2