Extension of the Closing date for the student admission for Grade One – Year -2022
வியாழக்கிழமை, 29 ஜூலை 2021
Click here for Download the Letter
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices, Students Special Notices
No Comments
-05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். – உயர் தரப் பரீட்சை நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும்
செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021
சா/தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 08 வரையில் நடைபெறும் முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி ஆகஸ்ட் 07 வரையில் பிற்போடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். நெலும் மாவத்தையில் 2021/07/19 ஆம் திகதி இடம்பெற்ற
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Inviting for Creative Teachers
திங்கட்கிழமை, 19 ஜூலை 2021
Establishment of a National Level Pool of subject related resource persons consisted of teachers serving in Government Schools for the design and presentation of e-learning contents related to Distance Learning முக்கிய கவனத்திற்கு …………………………….. தற்போதிருக்கும் தொற்றுநோய் நிலைமை காரணமாக உரிய பரிந்துரைகள் மற்றும் அனுமதிகளை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் தங்களது விண்ணப்பப்படிவத்தை தாங்களாகவே தயாரித்து தங்கள் கையொப்பத்துடன் பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம்
- Published in Academics Special Notices, Special Notices
சம்பிரதாய கல்வியைப் போலவே தொழிற்துறைக் கல்விக்கும் எமது அரசாங்கம் சமமான முன்னுரிமையை வழங்குகிறது-கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021
சம்பிரதாய கல்வி முறைமையை மேம்படுத்துகின்ற அதேவேளை திறன்கள் அபிவிருத்தி தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் கவனத்தினை செலுத்துகின்றதெனவும் சம்பிரதாய பல்கலைக்கழகங்களையும் அபிவிருத்தி செய்வதோடு தொழிற் பயிற்சியினை இரண்டாம் நிலைத் தேவையாக கருதாமல் சகல தரப்பினரதும் எதிர்காலத்திற்கு நேரடியாக தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகவே தற்போதைய அரசாங்கம் கருதுகின்றதெனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஒருகொடவத்தை, கைத்தொழில் ஒத்துழைப்பு பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கற்கை’ பாடநெறியினை ஆரம்பித்து வைக்கும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் கண்டிப்பாக ஆகஸ்ட் மாதம் இடம்பெறும்.
புதன்கிழமை, 14 ஜூலை 2021
-கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுகாதாரப் பிரிவினரின் உடன்பாடுகளுக்கமைவாக படிமுறை படிமுறையாக கூடியளவு சீக்கிரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனவும் அதன் முதற் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/07/12 ஆம் திகதி ‘நாட்டின் சகல ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி வழங்கும் நாடு தழுவிய வேலைத்திட்ட’ ஆரம்ப நிகழ்வில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிரியருடன் வகுப்பறையில் பெற்றுக்கொள்கின்ற கல்விக்கு பதிலாக மகழ்ச்சிகரமான
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
அதிகாரப்பூர்வ மொழி வாரம் – 2021 பள்ளி குழந்தைகள் மத்தியில் கட்டுரை போட்டி
புதன்கிழமை, 07 ஜூலை 2021
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க