இணையவழி வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்காக ‘பிரதேச கற்றல் நிலையங்கள்’ நிறுவப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021
கொவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக தற்போது பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இணையவழி தொலைக்கல்வி வழிமுறையினூடாக இடம்பெறுகின்ற போதிலும் பல்வேறான காரணங்களால் அந்த வசதிகளைப் பெறமுடியாத மாணவர்களுக்காக “பிரதேச கற்றல் நிலையங்களை” நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/06/21 ஆம் திகதி நாராஹேன்பிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கொவிட் –
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, செய்தி, செய்தி, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
No Comments
பாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்
வியாழக்கிழமை, 17 ஜூன் 2021
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும் எனவும் அதன் முதன்மை நடவடிக்கையாகவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதெனவும் அண்ணளவாக 279,020 தடுப்பூசிகள் இதற்கென அவசியம் எனவும் அவ்வாறு பாடசாலைகளை திறக்கின்ற போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பின்னணியை படிப்படியாக உருவாக்குவது தொடர்பில் கல்வி அமைச்சில்
சீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு
வியாழக்கிழமை, 10 ஜூன் 2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 2021/06/08 ஆம் திகதி கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மேற்படி பிள்ளைகள் தமது பாடசாலையின் அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்ததன் பின்னர் அதிபர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்லது வலயக்
விசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.
ஞாயிற்றுக்கிழமை, 06 ஜூன் 2021
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆங்கில ஊடக மொழி மூலமாக கல்வியை வழங்குவதற்குரியதாக கல்வி அமைச்சினால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மாதிரி கருத்திட்டமாக அவ்வாறான பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிப்பதற்கும் அதன் சாதகமான நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் அந்த வசதிகளை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதன்போது மேலும்
- Published in Ministry News, Uncategorized @ta, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்