கல்வி அமைச்சின் மக்கள் சந்திப்புத் தினம்
வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021
நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக சேவை பெறுநர்கள் மற்றும் பணியாட்டொகுதியின் சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் மக்கள் சந்திப்பு தினத்தை மறுஅறிவித்தல் வரையில் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் நடைபெறுவது தொடர்பான அறிவித்தல் அமைச்சின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும் என்பதுடன் அதுவரையில் சேவை பெறுநர்கள் தமது மேன்முறையீடுகளையும் கடிதங்களையும் பிரதான நுழைவாயிலின் பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்க முடியும்.
- Published in Ministry Special Notices, Special Notices
No Comments
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இன்றிலிருந்து 07 நாட்களுக்குள் அதாவது ஒரு வாரத்திற்குள் வெளியிட முடியுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,கடந்த வருடம் நவம்பர் மாத முதலாம் வாரத்தில் உயர்தரப் பரீட்சை நடாத்தி முடிக்கப்பட்டது. 362,000 மாணவ மாணவியர் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். கடந்த நாட்களில் பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உட்பட சகல அதிகாரிகளினது அர்ப்பணிப்பின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கான முகாமையாளர் பதவிக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்தல் கீழுள்ள ஆசிரியர் மத்திய நிலையங்களது முகாமையாளர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக அப் பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021
ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கான முகாமையாளர் பதவிக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்தல்கீழுள்ள ஆசிரியர் மத்திய நிலையங்களது முகாமையாளர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக அப் பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.மாதம்பைநாஉலகந்தளாய்பகமூனைமன்னார்பசறைபனங்கலைமானிப்பாய் அப்பதவிகளுக்காக தற்காலிகமாக இணைப்புச் செய்ய விரும்பும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை உத்தியோகத்தர்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவமொன்றை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 2021.05.13ம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்கின்றேன். கல்விப் பணிப்பாளர்ஆசிரியர் கல்வி நிர்வாக்க் கிளைஇசுருபாய,பத்தரமுல்லைதொலைபேசி: 0112784618
மும்மொழிப் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமாக கல்வியின் முன்னேற்றப் பயணத்திற்கும் மற்றையவரின் விருப்பு வெறுப்புகளையும் சரியாக புரிந்து கொள்வதற்கும் பெரும் ஏதுவாக அமையும்-
செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ். மும்மொழிப் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமாக கல்வியின் முன்னேற்றப் பயணத்தினையும் அதேநேரத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிள்ளைகளுக்கு தமது சகோதர மாணவ மாணவியரது விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்வதற்கும், கருத்துக்களை சரியாக தெரிவிப்பதற்கு மற்றும் பரிமாறிக் கொள்வதற்குமான பின்னணியை ஏற்படுத்துகின்றது. அதற்காக கோட்டை ராகுல வித்தியாலயத்தினை மும்மொழிப் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கோட்டை ராகுல வித்தியாலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீச்சல்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இரண்டாம் பாடசாலைத் தவணை நாளை (19) முதல் ஆரம்பம்…
திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021
சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நிலவும் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முறையாக கடைப்பிடித்து மற்றும் கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருப அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு சகல அரசாங்க பாடசாலைகளிலும் இரண்டாவது தவணையை நாளை (ஏப்ரல் 19) முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைக்கு மாணவர்களை வரவழைப்பது தொடர்பிலான சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் புதிய பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் வரையில், கடந்த தவணையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2021 க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 தொடக்கம் 30 வரையில்
திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையை இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/04/09 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
National Level ICT Championship Competition -2021
வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2021
• Awareness Posters• Circular & Guidelines National Level School Software Competition (NSSC)Registration: –You can use either of following methods to be registered;a. Use following link of online form (NSSC) for online registrationhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSesa9Ds94mwyGrGgMc8Cl4ietOIFIkSjZRWRYZ_m9w83AH4Aw/viewform?usp=sf_link b. Please use the following application to be registered by post Young Computer Scientist Competition (YCS) Registration :-You can use either of following
- Published in Ministry Special Notices, Special Notices, Students Special Notices
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தவணைக்காக நாளைய தினம் (2021.04.07) முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2021
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தவணைக்காக நாளைய தினம் (2021.04.07) முதல் விடுமுறை வழங்கப்படும் என சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. பாடசாலைத் தவணைக் குறிப்பு 2021 (36/2020 இலக்க) சுற்றுநிருபத்தின் படி முதலாம் தவணைக்காக சகல அரசாங்க பாடசாலைகளிலும் (சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்) விடுமுறை வழங்கப்படவிருப்பது 2021.04.09 ஆம் திகதியாகும். மேலும் மேற்படி சுற்றுநிருபத்தின் படி அரசாங்க சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 2021.04.19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன் முஸ்லிம்
- Published in Ministry News, மாணவர்கள் செய்திகள்