நாட்டின் அனைத்து தேசிய பாசாலைகளிலும்; இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக தற்போது நிலவும் முறையின் கீழ் இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிததுள்ளது.
![special notice](https://moe.gov.lk/wp-content/uploads/2020/08/special-notice.jpg)
Thursday, 24 September 2020
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்