பாடசாலைகளை ஆரம்பித்தல்
புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2020
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக சகல பாடசாலைகளையும் வாரத்தின் 05 நாட்களும் இரண்டு கட்டங்களின் கீழ் வழமைபோல நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, செபடெம்பர் மாதம் 02 திகதி தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளை ( காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை) ஆரம்பிப்பதற்கும், நவம்பர் மாதம் 08திகதி ஆரம்ப பிரிவின் கல்வி நடவடிக்கைகளை வழமைபோல் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Published in Ministry News
No Comments
கல்வி அமைச்சும் இலங்கை கணக்கீட்டுத் தொழில் நுட்டபவியலாளர் நிறுவனமும் (AAT SL) ஒன்றிணைந்து நடாத்தும் பாடசாலை சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கை பற்றிய போட்டி – 2020.
திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2020
Click Here to Download the Letter Click here to Download the Application
- Published in Academics Special Notices, Students Special Notices
பாடசாலை நேரத்தில் மாற்றம் – தரம் 10 தொடக்கம் 13
வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2020
கோவிட் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தரம் 10, 11, 12,13 வகுப்புகளின் பாடசாலை நேரத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 திகதியிலிருந்து காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சகல மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனாக்களின் பிரதானிகள் மற்றும் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால்
- Published in மாணவர்கள் செய்திகள்
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பாடங்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவை 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளல் – 2020;
வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2020
Click Here to Download the Calling List Click Here to Download the Calling Letter
கோவிட் 19 தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் தடைகளை மீள ஆரம்பித்தல்.
வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டடிருந்த அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 200 ஐ விட அதிகமாக காணப்படினும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்களிடையே இடைவெளியைப் பேண முடியுமாயின் அதேபோல், போதிய வகுப்பறை வசதிகளும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் காணப்படின் சகல வகுப்புகளுக்குமாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு, மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், மாகாண
விளையாட்டுத் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி விளையாட்டுத்துறைப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்ளல்;
வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2020
இந்திய திறந்த கராத்தே மற்றும் ஜிக்கொண்டோ போட்டடித்தொடரில் இலங்கைக்கு ஆறு பதக்கங்களை கொண்டு வருவதற்கு பரகொட ஸ்ரீ குணரத்;ன கனிஷ்ட கல்லூரியின் நான்கு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். அவர்களின் விளையாட்டுத்; திறமைகளை மேலும் மேம்படுத்துவதுடன்இ கல்வி பயிலுவதற்கு விளையாட்டு பாடசாலை ஒன்றை அணுகுவதற்கு சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை.அந்த மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிப்பதற்குரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல்;. பீரிஸ் அவர்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்; விவகார அலுவல்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின்
கல்வி அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2020
கல்வி அமைச்சின் செயலாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் கே.கே.சீ.கே பெரேரா நேற்றைய தினம் (17) கல்வி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மொரட்டுவை பல்கலைகழகத்தின் துணைவேந்தராக சேவையாற்றியுள்ள பேராசிரியர் கே.கே.சீ.கே பெரேரா அதற்கு முன்னதாக அப்பல்கலைகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளதோடு பல்கலைக்கழகத்தின் நிருவாக மற்றும் கொள்கையாக்கம், கல்வி நிருவாகம் மற்றும் பல்கலைக்கழக தரப்படுத்தல், திணைக்களங்களின் தர உறுதிப்பாடு , பணியாட்டொகுதி அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முன்னிலை
கல்விக் கொள்கைகளை திருத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம் 1000 தேசிய பாடசாலைகள்
செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2020
கல்வி அமைச்சர் பேராசிரியர் கௌரவ ஜீ.எல் பீரிஸ் நாட்டின் கல்விச் செயன்முறையின் வளர்ச்சி தொடர்பாக மாகாண ஆளுநர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன் போது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட ஏற்புடைய இதர தரப்புகளை இணைத்துக்கொண்டு இன்றளவில் காணப்படுகின்ற பாடவிதானங்கள் மற்றும் கற்பித்தல் செயன்முறைகளை திருத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. கொள்கையாக்கம் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் அனுகுமுறை மேலிருந்து
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி
“மக்கள் அரசாங்கத்திற்காக தமது பொறுப்புகளை ஆகக் கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இனி நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டும்….” புதிய கல்வி அமைச்சர் தமது கடமைகளை பொறுப்பேற்கும்போது கூறினார்.
வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020
மேன்மைதங்கிய ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டது யாதெனில், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக அவர்களது பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் ஆகும். அதற்கிணங்க மக்கள் தமது பொறுப்புகளை ஆகக்கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளதால் நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். புதிய அரசாங்கத்தின் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சராக இன்று (13) கல்வி அமைச்சில் தமது பதவியில் கடமைகளை பொறுப்பேற்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமய வழிபாடுகளுக்கு
கோவிட் 19 காலகட்டத்தில் நம் மனதையும் இதயத்தையும் கவனித்துக்கொள்வது குறித்த நிகழ்நிலை வேலைத்திட்டம்
புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020
- Published in Ministry Special Notices, Special Notices, Students Special Notices
- 1
- 2