ஜூலை 27 ஆம் திகத முதல் சகல பாடசாலைகளிலும் 11இ12இ13 தரங்கள் ஆரம்பிக்கப்படும்
திங்கட்கிழமை, 27 ஜூலை 2020
தேர்தல்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் ஜூலை 28இ29இ30இ31 ஆம் திகதிகளில் பாடசாலையில் தங்க வேண்டும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் சகல அரசாங்க பாடசாலைகள் தரம் 11இ12 மற்றும் 13 களின் மாணவர்கள் தொடர்பாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தோன்றிய புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு; பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மற்றும் பாடசாலைகளில் தொடரப்படும் தரங்கள் மற்றும் பரீட்சைகள் நடாத்தப்படும் திகதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன்இ அதன் பிரகாரம் 11இ12இ13
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
பரீட்சைக்கான திகதிகள் முடிவூசெய்யப்படுகின்றன
வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2020
உயர் தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கட்கிழமை முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிற்றுக் கிழமை…. 2020 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கள் முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும்இ ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிறு அன்று நடாத்துவதற்கும் கல்வி அமைச்சு தீரமானித்துள்ளது..கொவிட் 19 தொற்று பரவலினால் 2020 க.பொ.த. (உஃதர) பரீட்சைக்கு
- Published in Ministry News, செய்தி
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் (பிக்மெச்) போது ஒழுக்க விதிமுறைகளுக்கு விரோதமாக நடந்தால் சட்ட நடவடிக்கை
புதன்கிழமை, 15 ஜூலை 2020
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் போது வாகன பேரணியில் பங்கு கொள்ளும் பாடசாலைகளின் மாணவர்கள் தமது பாடசாலையின் கௌரவத்திற்கும் பெயருக்கும் பங்கம் ஏற்படுத்தாது வீதி போக்குவரத்து ஒழுங்குகளை சரியான முறையில் பின்பற்றுவது தொடர்பாக கிரிக்கெட் போட்டிகள் நடாத்தும் அனைத்து தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், பழைய மாணவ சங்கத்தினர் மற்றும் மாணவர் தலைவர்களை அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் கௌரவ கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தற்போதைய கோவிட் 19 நிலைமை தொடர்பாக கல்வி அமைச்சின் தீவிர கவனம்
செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020
நாட்டின் தற்போதைய கொவிட் 19 தொற்று நோயை கவனத்திற் கொண்டு கல்வித் தொகுதியின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்விப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு தீவிர கவனத்திற் கொண்டுள்ளது. இதற்காக கௌரவ கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் ஆலோசனையில் கல்வி அமைச்சில் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் சுகாதார மேம்பாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ள தகவல் மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையம் பிரதி பணிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி
அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வார கால விடுமுறை
செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020
சமகால கொவிட் 19 பரவல் தொடர்பாக கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்துவோடு நிலவரத்தையும் சமூக உஊடகங்களில் வெளியாகும் உண்மையற்ற செய்திகளையும் அடிப்படையாக கொண்டு பெற்றோர்இ மாணவர்கள் போலவே ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒரு வித சந்தேகத்திலும் பயத்திலும் இருப்பது அவதானிக்கப்பட்டு உள்ளது. பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை அமுல்செய்யும் போது குழப்பமற்ற தெளிவான மனநிலையில் செயற்படவேண்டும் என்பதால்இ அத்தகு நிலைமையை உருவாக்கித்தருதல் கல்வி அமைச்சின் கடப்பாடாகும் அதற்கமையஇ சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பின்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Give Priority only to Learning Activities of Children in All Schools to Cover Up the Lost Learning Period of Time
செவ்வாய்க்கிழமை, 07 ஜூலை 2020
It is not necessary for all teachers to remain in school until 3.30 pm. It is enough to complete the scheduled learning periods according to the timetable. The Ministry of Education has already informed all provincial and zonal authorities and also the heads of schools to make necessary arrangements for reopening all schools in Sri
- Published in கல்வியாளர்கள் செய்திகள்
“සෞඛ්ය අමාත්යාංශයේ සියලු නිර්දේශවලට අනුකූලව අධ්යාපන අමාත්යාංශය කාර්යාල සේවා අරම්භ කරයි”
செவ்வாய்க்கிழமை, 07 ஜூலை 2020
රට තුළ මතු වූ කොරෝනා වෛරසයේ ව්යාප්තිය හේතුවෙන් පසුගිය මාර්තු 16 වැනිදා සිට රජයේ අමාත්යාංශ, දෙපාර්තමේන්තු සහ සංස්ථා මෙන්ම පෞද්ගලික අංශයේ බොහෝ ආයතන ද තාවකාලිකව වසා දමා තිබූ අතර, ගෙවි ගිය කාලය තුළ බොහෝ රජයේ නිලධාරීන් නිවෙස් ගතව රාජකාරි කටයුතු කිරීමෙහි යෙදුණි. අද සිට සෞඛ්ය අමාත්යාංශයේ නිර්දේශ මත, වෛරස ව්යාප්තිය පාලනයට අනුගත වන අයුරින් රජයේ අමාත්යංශවල නිලධාරීන්ට ආයතන ප්රධානීන්ගේ පූර්ව දැනුම්
- Published in Ministry News
පාසල් නිවාඩු කාලයේ දී “ඉ- තක්සලාව” ට එන්න
திங்கட்கிழமை, 06 ஜூலை 2020
එළඹ ඇති මෙම පාසල් නිවාඩු කාලය අධ්යයන කටයුතුවලින් බැහැරව නොසිට අධ්යාපන අමාත්යාංශයේ නිල වෙබ් අඩවිය මඟින් ඉදිරිපත් කරන “ඉ- තක්සලාව” වැඩසටහන් මාලාව සමඟ සම්බන්ධ වන ලෙස අධ්යාපන අමාත්යංශය සියලු දූ පුතුන්ට ඇරයුම් කරයි අධ්යාපන අමාත්යාංශයේ www.e-thaksalawa.moe.gov.lk වෙබ් අඩවියට පිවිසීමෙන් “ඉ- තක්සලාව” වැඩසටහන් සමග සම්බන්ධ විය හැකිය. සිංහල හා දෙමළ මාධ්ය දෙකෙන්ම 1- ශ්රේණියේ සිට 5 – ශ්රේණිය දක්වා පාඩම්, අභ්යාස ප්රශ්නපත්ර හා ක්රියාකාරකම්
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
නිවසේ සිට අධ්යයන කටයුතුවල යෙදෙන සාමාන්ය පෙළ දරුවන්ට ගාස්තු රහිත විශේෂ දුරකථන උපකාරක සේවාවක්….
திங்கட்கிழமை, 06 ஜூலை 2020
මෙවර අධ්යයන පොදු සහතික පත්ර සාමාන්ය පෙළ විභාගයට පෙනී සිටින සිසු දරු දැරියනට නිවසේ සිට තම ඉගෙනුම් කටයුතු කරගෙන යාමේදී එක් එක් විෂයයන් සම්බන්ධයෙන් මතුවන ගැටලු විසඳාලීම සඳහා විශේෂ දුරකථන සේවාවක් සැපයීමට අධ්යාපන අමාත්යාංශය පියවර ගෙන ඇත. අධ්යාපන අමාත්යාංශයේ ඉල්ලීම පරිදි ඩයලොග් ආසියාටා සමාගමේ මූලිකත්වයෙන් සහ තැපැල් හා විදුලි සංදේශන කොමිෂන් සභාවේ සහයෝගයෙන්, ශ්රී ලංකා
- Published in Uncategorized @ta, செய்தி, மாணவர்கள் செய்திகள்
බෞද්ධ ධර්මාචාර්ය විභාගයේ ප්රතිඵල නිකුත් වෙයි…
திங்கட்கிழமை, 06 ஜூலை 2020
2019 වර්ෂයේ නොවැම්බර් මස 2,3 සහ 9 දිනයන්හි පවත්වන ලද බෞද්ධ ධර්මාචාර්ය විභාගයේ ප්රතිඵල ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව විසින් අද(03) නිකුත් කර තිබේ. මෙම විභාගය සඳහා මෙවර අයදුම්කරුවන් 47,722 ක් අයදුම් කර ඇති අතර, සිසුන් 23,647 ක් විභාගය සඳහා පෙනී සිට ඇත. මෙම ප්රතිඵල ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තු වෙබ් අඩවියේ results.exams.gov.lk වෙබ් සබැඳිය වෙත පිවිසී අයදුම්කරුවන්ගේ නිවැරදි විභාග
- Published in மாணவர்கள் செய்திகள்
- 1
- 2