சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

2025 ஆம் ஆண்டில் இரண்டாம் பள்ளி தவணை முடிவடைந்து மூன்றாம் பள்ளி பருவத்தின் ஆரம்பம்

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


“2025ம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை 2025.08.07ம் திகதி வியாழக் கிழமை நிறைவடைவதுடன் மூன்றாவது தவணை 2025.08.18ம் திகதி திங்கட் கிழமையன்று ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாவது தவனை 2025.08.19ம் திகதி செவ்வாய்க் கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை 2025.08.25ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.”