
திரு. ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரியா
மேலதிக செயலாளர்
நிர்வாகம்
சுயவிவரம்
திரு. ஏ.ஜே.எஸ்.எஸ் எதிரிசூரிய கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக (ஸ்தாபனம்) பணியாற்றி வருகிறார். திரு. எதிரிசூரிய இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தின் அதிகாரியும், 24 வருட நிர்வாக உத்தியோகத்தராகவும் அரச துறையில் 31 வருட சேவை கால அனுபவமும் கொண்டவர். தென் மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளராக தனது சேவையை ஆரம்பித்த அவர் பின்னர் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றினார். வகுப்பு 1அதிகாரியான அவர் மஹரகம பிரதேச செயலாளராகவும் நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளராகவும் விசேட தர அதிகாரியாக மகாவலி அபிவிருத்தி மற்றும் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராகவும், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் கலைத்துறை பட்டதாரியான திரு.எதிரிசூரிய, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றதன் பின்னர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக தொழிற் தகைமையைப் பெற்றுள்ளார். மேலும், அவர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் அரச நிர்வாகத்தில் பட்டப்பின் முதுகலைப் பட்டதாரி தகைமையையும் பெற்றுள்ளார்.
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை