ஊடக மையம்
-
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் 2025.12.15 ஆம் தஜகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் காலம் 2025.11.01 முதல் 2025.11.30 வரை திறக்கப்பட்டுள்ளது.…
-
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரிமாத தொடக்கத்தில்…
• பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிp மீண்டும் திறக்கப்படும்… •…
-
விசேட அறிவிப்பு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனம்…
-
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை…
-
புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்விக் கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட கூட்டு முயற்சியின் விளைவாகும்
செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது கல்விக் கட்டமைப்பின் கூட்டு முயற்சி அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய…
-
போலியான வாட்ஸ்அப் (Whatsapp) கூட்டு வலையமைப்பு பற்றிய அறிவித்தல்.
“புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்விப் பேரவை” என்ற பெயரில் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள ஆசிரியர்களை…
-
பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதித்தல்
(தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) – 20252025ம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5…
-
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விக்கல்லூரி மாணவச் செயற்பாட்டாளர்களின் பிரச்சினைகள் இசுருபாவில் பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்டது
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விக்கல்லூரி மாணவச் செயற்பாட்டாளர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி…
-
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் I அங்கீகரிக்கப்பட்ட கல்விப் பணிப்பாளர் / கல்வி ஆணையர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் காலியாக உள்ள கல்வி இயக்குநர் / கல்வி…
-
“இந்தக் கல்வி முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேறுபாட்டினை மாற்றுவது எமது பிரதான குறிக்கோள்.”
– பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும்…
-
இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களுக்கு தரம் II இலிருந்து தரம் I இற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான இயலளவு விருத்திப் பயிற்சிப் பாடநெறி – 02
விண்ணப்பம் கோரல் – 2025தகவல்களை சமர்ப்பிக்க வேண்டிய Google இணைப்பு – https://forms.gle/5eMTemZowmMTpWW96
-
கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் பல பிரச்சினைகளுக்கு உயர் கல்வி பிரதி அமைச்சரிடமிருந்து தீர்வுகள்…
கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் மாணவ மாணவிகளின் வதிவிடப் பயிற்சிகள் தாமதமடைவதைத் தவிர்த்தல், விடுதி முகாமைத்துவம், வளப்பற்றாக்குறை போன்ற…
-
தொழிலொன்றினை இலக்காகக் கொள்வதனை விட அதற்கு அப்பாற்பட்ட விரிவான அர்த்தப்பாட்டுடன் கூடியதான ஓர் இலக்கு கல்வித் துறைக்கு அவசியம்
– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய- தொழிலொன்றினை இலக்காகக்…
-
கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுங்கள்.
– பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு…
-
2025 ஆம் ஆண்டில் இரண்டாம் பள்ளி தவணை முடிவடைந்து மூன்றாம் பள்ளி பருவத்தின் ஆரம்பம்
“2025ம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான…
-
கல்வி அமைச்சின் விசாரணை அலகினை வலுப்படுத்தி புலனாய்வுகளை துரிதப்படுத்துங்கள்.
– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய- பாடசாலைகள் தொடர்பில்…
-
“ஒட்டுமொத்த நாட்டிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டுக்கு பங்களிப்பது மகா சங்கத்தினரின் தேசிய கடமையாகும்…”
“விடயப் பொறுப்பு அமைச்சரோ அல்லது செயலாளரோ இந்தளவு தெளிவுடன் இங்கு வந்து விளக்கமளிக்கும் இதுபோன்ற விழிப்புணர்வூட்டல் அனுபவம் இதற்கு…
-
பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழையும் பிள்ளைகளின் பாதுகாப்பு, நலனோம்புகை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கற்றல் வசதிகள் தொடர்பில் பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும்.
– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழையும்…
-
புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஜனாதிபதி அநுரவினதோ அல்லது பிரதமர் ஹரினியினதோ சீர்திருத்தம் அல்ல.
சகலரும் தெளிவுடன் பெற்றுக் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளுக்கமைய சாதகமான மாற்றங்களை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக ஒற்றுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய புதிய கல்விச்…
-
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினருக்கு தெளிவூட்டல்
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களைத் தெளிவூட்டும்…
-
புதிய கல்விச் சீர்திருத்தம் மூலமாக அறிவுடனும் நல்லிதயத்துடனும் வளர்ச்சியடைந்த பிள்ளைகளை உருவாக்குவதில் கரிசனை செலுத்துங்கள்
-அஸ்கிரி, மல்வத்து மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்அறிவை மாத்திரம் முன்னேற்றும் கல்வி முறைமைக்குப் பதிலாக இதயத்தாலும் வளர்ச்சியடைந்த அனுதாப மனப்பாங்குடைய போதிசத்துவ குணாம்சங்களைக் கொண்ட பிள்ளைகளை…
-
தற்போதைய உலகில் எமது மகா சங்கத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விசேட கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியதான கல்வியை பிரிவெனாக் கல்வியில் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரிவெனாக் கல்வியானது நிண்ட…
-
சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.
ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய முறைக்கு 50 நிமிட காலப்பகுதி என்று பார்த்திருக்க வேண்டாம். திசைகாட்டி…
-
மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு நாம் தயார்.
எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். –…
-
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமாக்களுக்கு NVQ 6 சான்றிதழை வழங்க அங்கீகாரம்
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SLIATE) நடத்தும் இரண்டு உயர் தேசிய டிப்ளோமா கற்கைகளான கணிய அளவையியல்…
-
ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்கத் துரித நடவடிக்கை!
-கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன. தேசிய கல்விப் பீடங்களில் கல்வி கற்கும் ஆசிரியர் பயிலுனர்களுக்கு…
-
அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப்
பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்
2025 ஆம் ஆண்டுக்கான5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக…
-
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பல புதிய சீர்திருத்தங்கள்.
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பள்ளிக் கல்வி…
-
பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – 2025
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடைகள் வழங்கல் – 2025 நிகழ்ச்சித்திட்டம் பாடசாலைக்கு வருகை தரும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தில்…

























