இலங்கை கல்வி முறையின் நுழைவாயில்

கல்வியில் நவீன மற்றும் முற்போக்கான அணுகுமுறையின் மூலம், உலகளாவிய தரத்திற்கு ஏற்ற அறிவைக் கொண்டு இலங்கையர் அடையாளத்தைக் கொண்ட குடிமக்களின் தலைமுறையை உருவாக்கும் தேசியக் கடமையை நிறைவேற்றுவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

கல்வி

மறுசீரமைப்பு

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக
தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் என அறிவித்தல்

அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய 2025.12.09 ஆம் திகதியுடைய ED/09/12/06/05/01 – 2025 இலக்கக் கடிதத்திற்கு மேலதிகமானது. அதன் மூலம், 2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தரம் 6 முதல் தரம் 10 வரையிலான வகுப்புக்களுக்கு தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படலாகாது என வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்துமாறு உரிய உத்தியோகத்தர்கள், குறிப்பாக அனைத்து அதிபர்களையும் அறிவுறுத்தும்படி தெரிவித்துக் கொள்கின்றேன். ஊடக […]

2025 අ .පො.ස. උසස් පෙළ විභාගයේ දැනට අවසන් නොවු අංශ වල විෂය අන්තර්ගතයන් මෙම සබැදියෙන් ලබා ගන්න

https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=949

தரம் 06 முதல் 09 ஆம் வகுப்பு வரையிலான மாணவச் செல்வங்களுக்கானஆங்கிலப் பாடங்களுக்கான செயல்பாட்டுத் தாள்கள், வீடியோ பாடங்கள்,வாசிப்புப் மற்றும் ஊடாடும் உள்ளடக்கங்களை எளிதாக அணுக இப்போதே அணுகவும்…

Grade -6 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=356Grade -7 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=383Grade -8 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=377Grade -9 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=361

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் 2025.12.15 ஆம் தஜகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் காலம் 2025.11.01 முதல் 2025.11.30 வரை திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத் தாதர பத்திர (உயர்தர) பரீட்சைக்கு அவர்களின் முதல் அல்லது இரண்டாம் தவணையாகத் தோற்றிய மாணவர்களை 2025 ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் நிலவும் சீரற்ற வானிலையையும் கருத்திற்கொண்டு இந்த கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலத்தை […]

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரிமாத தொடக்கத்தில்…

• பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிp மீண்டும் திறக்கப்படும்… • பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்; கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்… நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி […]

விசேட அறிவிப்பு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 டிசம்பர் 8 ஆம் திகதி வரை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நாலக களுவெவ செயலாளர் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். ஆசிரியர் சேவைக்கு பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைத்த பிறகு ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின்படி நிலவும் சட்டக் கட்டமைப்பிற்குள் எதிர்காலத்தில் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்விக் கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட கூட்டு முயற்சியின் விளைவாகும்

செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது கல்விக் கட்டமைப்பின் கூட்டு முயற்சி அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்த செயற்பாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அதற்கு இணையாக இடம்பெறும் பாடசாலை காலப்பகுதியை 30 நிமிடங்களால் நீடிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொது மக்களைத் தெளிவூட்டும் குறிக்கோளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று இன்று (06) நாலக்க களுவெவ (கல்விச் செயலாளர்) அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய அவர், புதிய […]

போலியான வாட்ஸ்அப் (Whatsapp) கூட்டு வலையமைப்பு பற்றிய அறிவித்தல்.

“புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்விப் பேரவை” என்ற பெயரில் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்காக ஒரு குழுவினாரால் வாட்ஸ்அப் கூட்டு வலையமைப்பொன்று பராமரிக்கப்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் குழுவானது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினாலோ அல்லது அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பராமரிக்கப்படுவதில்லை என்பதுடன், அக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமைச்சு எந்த வகையிலும் பொறுப்பேற்காது எற்பதையும் அறியத்தருகிறோம்.. அத்துடன், புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கத்தையும் அசௌகரியப்படுத்தும் நோக்கில் […]

பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதித்தல்
(தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) – 2025

2025ம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் 2025.09.09 ம் திகதியுடைய 27/2025 சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2025 கல்வி வருடத்தில் தேசிய பாடசாலைகளின் இடை நிலைத் தரங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, 2025.06.30 ம் திகதிக்கு தேசிய பாடசாலைகளின் இடைநிலை […]

SLEAS Class 1 Seniority List updated as at 01.07.2025

2026 ஆம் ஆண்டு தரம் 1 இல் சேரும் மாணவர்களுக்கான வகுப்புகள் முறையாகத் தொடங்கப்படும்.

2026ம் ஆண்டு முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக தரம் 6 இல் நடைமுபை;படுத்தப்படும் மேலதிக கற்கை மொடியுள் மற்றும் நிலைமாற்றுத் திறன் மொடியுள் தொடர்பான அறிவுரை கையேடு

அகில இலங்கைப் பாடசாலைகள் அழகியல் போட்டிகள் 2025 – (தமிழ் மொழி)

அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி- 2025 அகில இலங்கைப் பாடசாலை கர்நாடக சங்கீதப் போட்டிகள் – 2025 அகில இலங்கைப் பாடசாலை நாடகம் மற்றும் அரங்க கலைவிழா – 2025

2025 අ .පො.ස. උසස් පෙළ විභාගයේ දැනට අවසන් නොවු අංශ වල විෂය අන්තර්ගතයන් මෙම සබැදියෙන් ලබා ගන්න

https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=949

தரம் 06 முதல் 09 ஆம் வகுப்பு வரையிலான மாணவச் செல்வங்களுக்கானஆங்கிலப் பாடங்களுக்கான செயல்பாட்டுத் தாள்கள், வீடியோ பாடங்கள்,வாசிப்புப் மற்றும் ஊடாடும் உள்ளடக்கங்களை எளிதாக அணுக இப்போதே அணுகவும்…

Grade -6 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=356Grade -7 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=383Grade -8 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=377Grade -9 – https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=361

இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகளுக்கான கல்வி முதுகலைப் பட்டத்திற்கான (ஒரு வருட வார இறுதி) உதவித்தொகை – 2025

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் மற்றும் பிரிவேனாக்களை மீண்டும் திறப்பது.

இலங்கை அதிபர் சேவையில் வருடாந்திர இடமாற்றங்களை செயல்படுத்துதல் – 2025

இலங்கை அதிபர் சேவையின் வருடாந்த இடமாற்றம் – 2025