பெற்றோர்கள் தாங்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதாயின் பாடசாலைகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதிய கல்வித்திட்ட மறுசீரமைப்புச் செயல்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினைப் போன்று நான்கு மற்றும் ஐந்து ஆகிய இரு தரங்களில் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய நிச்சியமான புள்ளிகளின் அளவொன்று இருப்பதால்இ எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருப்பது அவசியமானதாகும் என்பதுடன் சகல தரங்களுக்கும் இவ்விடயம் ஏற்புடையது எனவும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி

Annual Transfer Procedure of the Sri Lanka Teacher Educators’ Service – 2024

Annual Transfer Procedure of the Sri Lanka Teacher Educators’ Service – 2024
2024 ஆம் வருடத்திற்குரியதாக அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான ஆலோசனைக் கோவை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்ப படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உரிய சகல ஆவணங்களுடன் தமக்குரியதான பாடசாலைகளின் பிரதானிகளுக்கு 2023 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். சகல தகைமைகளையும் 2023 ஜூன் மாதம் 30 திகதியின் போது நிறைவு செய்திருத்தல் வேண்டும். உரிய ஆலோசனைகள்
– உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் என ஒரே சந்தர்ப்பத்தில் பணிகளை மேற்கொள்ளும் சவாலுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெற்றிகரமாக முகம்கொடுத்துள்ளது. -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் குறித்த அந்த பாடங்கள் பற்றிய தத்துவார்த்த அறிவினையும் நடைமுறை ரீதியில் பயன்பாட்டில் கொண்டிருக்கும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு  சென்று கோட்பாட்டு விடய அறிவின்
– ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டினூடாக எதிர்காலத்தில் விவசாயத் துறையில் துரித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது   – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்நாட்டின் முதலாவது ட்ரோன் தொழில்நுட்ப ஓட்டுநர் பாடநெறியை ஆரம்பித்து வைத்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள், ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் இந்நாட்டின் விவசாயத் துறையை துரித வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பயிற்றப்பட்ட மனித உழைப்பு வளத்தின் பற்றாக்குறைக்கு தீர்வாகவும் மனித ஆற்றல்களுக்கு அப்பாற்
TOP