தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி வளாகத்தில் நாளை ஆரம்பமாகும்.
வியாழக்கிழமை, 11 மே 2023
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி 2023 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி வளாகத்தில் நடைபெறுவதோடு அதன் ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மேற்படிக் கண்காட்சி
No Comments
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல.
வியாழக்கிழமை, 06 ஏப்ரல் 2023
2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுமேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நாட்டின் பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தினை கண்காணிப்பதற்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் ஆகியோர் எம்பிலிபிட்டிய குருஆரகம வித்தியாலயத்திற்கு விஜயம்
புதன்கிழமை, 22 மார்ச் 2023
வகுப்பறையினுள் முறையான கல்வியைக் கொண்டதாக மிகச் சிறந்த கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்களை கூடுதல் எண்ணிக்கையிலான பாடசாலை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு அனுசரணை வழங்கியுள்ள அதேவேளை, மேற்படி பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) அவர்கள் எம்பிலிபிட்டிய, கல்வங்குவ, குருஆரகம வித்தியாலயத்திற்கான கண்காணிப்பு
- Published in செய்தி
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
புதன்கிழமை, 22 மார்ச் 2023
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
விசேட அறிவித்தல்.
புதன்கிழமை, 22 மார்ச் 2023
நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்து வருட மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி, கீழ்வரும் காரணங்களுக்கமைவாக விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 2023.04.17 தொடக்கம் நடைமுறைக்கு வரும். க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாக பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பில் அதிபரினூடாக முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள் விசேட மேன்முறையீட்டுக் குழுவினூடாக மீள ஆராயப்படும். இதுவரையில் வழங்கப்பட்டுள்ள சகல தற்காலிக இணைப்புகள் 2023.06.30
- Published in Ministry News, Ministry News, Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, செய்தி, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், Ministry News, செய்தி, கல்வியாளர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டற்கு வாருங்கள
செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2023
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் கோரிக்கை – உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காலதாமதம் அடைவதால் சாதாரண தரப் பரீட்சையும் தாமதமடையலாம் 40 இலட்சம் மாணவர்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கதைப்பதில்லை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்தி முடித்த போதிலும் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள காரணத்தினால் பொதுவாக இரண்டு பரீட்சைகளுக்கிடையில் காணப்பட வேண்டிய சுமார் மூன்று மாத கால இடைவெளி
பொருளாதார சவாலுக்கு கல்வியினுடாக தொழில்நுட்பத் தீர்வுகளைக் காண்பதைத் தவிர பிரபல்யம்வாய்ந்த அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதில்லை.
செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2023
இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் மொழி ஆய்வுகூடம் திறக்கப்பட்டது. கடந்த காலப்பகுதி முழுவதிலும் பாரிய வரவு செலவுத் திட்ட இடைவெளியை வைத்துக் கொண்டு அதனை ஈடு செய்வதற்காக தொடர்ச்சியாக கடன்களைப் பெற்றதன் காரணமாகவும் அக்கடன்கள் உற்பத்திப் பொருளாதாரத்தில் சேர்க்கப்படாமையின் காரணமாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றதென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். உற்பத்திப் பொருளாதாரம் என்பது மண்வெட்டியையும் கத்தியையும் கையிற் கொண்டு வயலுக்கு இறங்குவதே என்ற குறுகிய
College of Education Term Plan – 2023
திங்கட்கிழமை, 27 பிப்ரவரி 2023
College of Education Term Plan – 2023
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
புதன்கிழமை, 08 பிப்ரவரி 2023
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதற்காக அரச சேவையில் எந்தப் பதவியிலும் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த நடவடிக்கையானது தற்போதைய க.பொ.த உயர்தரத்திற்காக நிலவும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை துரிதமாக பூரணப்படுத்த வேண்டிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதுடன், அந்த ஆட்சேர்ப்பின் பின்னரும் எஞ்சியுள்ள மற்றும் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏனைய பட்டதாரிகளை இணைத்துக்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள்
பெலாரஸ் உயர்கல்வி நிறுவனங்களுடன் இலங்கை உயர்கல்வி நிறுவனங்களை இணைத்து வெளிநாட்டுத் தகைமைகள் மற்றும் அங்கீகாரத்துடன் கூடிய பாடநெறிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.
திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2023
புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெலாரஸ் நாட்டின் தூதுவர் ANDREI I. RZHEUSSKY க்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இந்த நாட்டின் உயர்கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக பெலாரஸ் நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான இருதரப்பு வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. பெலாரஸ் அரசு இந்த நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ள உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள்