புதிய மறுசீரமைப்பினூடாக 08 மாதங்களுக்கு முன்னதாக பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து உயர்கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக்
புதன்கிழமை, 12 மே 2021
கொடுக்கப்படும்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பிள்ளைகள்கல்வி நடவடிக்கைகளை விட்டு விலகி வீட்டில் இருக்கின்ற 08 மாதகாலப்பகுதியையும் உயர் தரப் பரீட்சையின் பின்னர் வீட்டை விட்டு விலகிஇருக்கின்ற காலப்பகுதியையும் குறைப்பதன் மூலமாக முழுமையான 08 மாதகாலப்பகுதியை அப்பிள்ளைகளின் பெறுமதியான வாழ்க்கையில் சேமித்துகொடுக்கும் வகையில் 2022/2023 காலப்பகுதியில் உரிய திட்டங்களைநடைமுறைப்படுத்த முடியுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்அவர்கள் தெரிவித்தார். 2021/05/10 ஆம் திகதி பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் இடம்பெற்ற ஊடக
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள்
No Comments
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் புதன்கிழமை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-
புதன்கிழமை, 12 மே 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.எதிர்வரும் புதன்கிழமை இலங்கையின் பிரதான மருத்துவர்கள், கல்விசார் புத்திஜீவிகள்உட்பட உரிய தரப்பினரை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அதன் போது பாடசாலைகள்,பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பிலானஆலோசனைகளைப் பெறவிருப்பதாகவும் அதனடிப்படையில் பாடசாலைகளை திறப்பதுதொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர்ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/05/09 ஆம் திகதி அநுராதபுரம் ஜயந்திவிகாரை, ருவன்வெலிசாய, லங்காராமய ஆகிய முப்பீட விகாரைகளின் சங்கைக்குரியதலைமைத் தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போது நாட்டில் வாரா வாரம்
- Published in Uncategorized @ta, Uncategorized @ta
சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இரண்டாம் பாடசாலைத் தவணை நாளை (19) முதல் ஆரம்பம்…
திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021
சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நிலவும் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முறையாக கடைப்பிடித்து மற்றும் கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருப அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு சகல அரசாங்க பாடசாலைகளிலும் இரண்டாவது தவணையை நாளை (ஏப்ரல் 19) முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைக்கு மாணவர்களை வரவழைப்பது தொடர்பிலான சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் புதிய பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் வரையில், கடந்த தவணையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தில்
- Published in மாணவர்கள் செய்திகள்
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் I (இ) தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 இணையவழி மூலமாக….
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2021
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களுக்கு மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தகவல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல் மற்றும் அழகியற் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம், நடனம்) இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் I (இ) தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 மேற்படி இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை துரிதமாக நடாத்த வேண்டியதன் தேவைப்பாட்டின் அடிப்படையில் இணையவழி மூலமாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள
மார்ச் 15ஆம் திகதி மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தரம் 05, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமே… – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2021
மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தரம் 05, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமே என்பதுடன் ஏனைய வகுப்புகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது ஏப்ரல் விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதியாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கல்வி அமைச்சில் 2021.03.09 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த
தொலைக்கல்வி என்பது வகுப்பறைக் கற்றலுக்கான மாற்றுவழியல்ல
திங்கட்கிழமை, 01 மார்ச் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தொலைக்கல்வி என்பது எந்தவகையிலும் வகுப்பறைக் கற்றலுக்கான மாற்றுவழியல்ல. ஆயினும் தொலைக்கல்வியினூடாக ஏற்பட்டுள்ள மனப்பாங்கு ரீதியான மாற்றம் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். டிஜிட்டல் நூலகமும் இதனுடன் இணைக்கப்படுவது மிகவும் அத்தியாவசியமானது என தாம் கருதுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021.02.17 ஆம் திகதி தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் நடைபெற்ற ‘டிஜிட்டல் நூலகம்’ மற்றும் அதன் இணையதள ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு
“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்”
திங்கட்கிழமை, 01 மார்ச் 2021
“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்” கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி (01) திங்கட்கிழமை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதாகவும், இம்முறை ஒன்பது நாட்கள் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், பரீட்சைக்கென ஆறு இலட்சத்து இருபத்திஇரண்டாயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் நிலவுகின்ற சூழ்நிலையில் பரீட்சையை நடாத்துவது தொடர்பிலான
- Published in செய்தி
2016-2018 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரிய சேவையின 3 ஆம் வகுப்பில் 1 (ஆ) தரத்திறகு ஆட்சேர்ப்புச் செய்தல்
திங்கட்கிழமை, 22 பிப்ரவரி 2021
அதிபர்களுக்கான கடிதத்தை இங்கே பதிவிறக்கவும்https://moe.gov.lk/wp-content/uploads/2021/02/Sehani-Ekenayake-07.02.2021.pdf இணைப்பு 01 படிவத்தை இங்கே பதிவிறக்கவும்
- Published in Uncategorized @ta, Uncategorized @ta, Uncategorized @ta
பாடசாலைகளில் நடாத்தக் கூடிய மற்றும் நடாத்த முடியாத விழாக்கள் மற்றும் நிகழ்வுகள்…
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
பாடசாலைச் சூழலுக்கு வெளியே பாரிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி நடாத்தப்படும் ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றினை நடாத்துதல் மற்றும் வெளி நபர்களுடன் இணைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு மாணவர்களை பங்குபெறச் செய்யும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலையினுள் ஏற்பாடு செய்யப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் (பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள், மர நடுகை நிகழ்வுகள் போன்ற) சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்,
வடக்கு – தெற்கு தொடர்பாடல் பிரச்சினைக்கான தீர்வு மொழிக் கல்வியாகும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
“சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான தொடர்பாடலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில் தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியை கற்பதோடு வடக்கில் உள்ளவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். சிங்கள மொழியை கற்பதில் வடக்கில் பாடசாலை மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அந்நடவடிக்கையினை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எமது அரசு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.அனுராதபுரம் லங்காராமாதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரோ அவர்களை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர்