logo
MOE
  • அமைச்சு
  • மாணவர்கள்
  • கல்வியாளர்கள்
  • தொடர்புகளுக்கு

MOE

  • அமைச்சு
  • மாணவர்கள்
  • கல்வியாளர்கள்
A A A
Search
Generic filters
Exact matches only
  • LANGUAGES  
  • ENGLISH
  • සිංහල
  • தமிழ்
Search
Generic filters
Exact matches only
  • Home
  • News
  • Ministry News
  • “மார்ச் மாதம் 29 ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படும்”
புதன்கிழமை, 24 மார்ச் 2021 / Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்

“மார்ச் மாதம் 29 ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படும்”

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

இம்மாதம் 29 ஆம் திகதி அதாவது 2021/03/29 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் அதேநேரத்தில் சகல முன்பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/03/24 ஆம் திகதி பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

தற்போதைக்கு மேல் மாகாணத்தின் கொழும்ப, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்கள் மாத்திரமே நடைபெறுன்றன. ஆயினும் இப்போது ஏனைய தரங்களுக்கான வகுப்புக்களையும் ஆரம்பிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதென நாம் நம்புகின்றோம். மேலும் இது தொடர்பிலான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையும் இப்போது எமக்கு கிடைத்துள்ளது.  

நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து வகுப்புக்களில் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளது. பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதே அதற்கான காரணமாகும். அத்துடன் கல்வி நடவடிக்கைகள் விடுபட்டுள்ளமையும் ஒரு காரணமாகும். இந்த நிலைமையினை முடிவிற்கு கொண்டு வந்து பாடசாலை நடவடிக்கைகளை யதார்த்த நிலைக்கு கொண்டு வருவது அவசியமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மார்ச் மாதம் 29 ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்விற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட அவர்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.

Search

Search
Generic filters
Exact matches only

Notices & News Categories

  • commerce
  • Competitions
  • Educational Publications Advisory Board
  • Human Resource Development
  • Human Resource Development
  • Mathematics Branch
  • Ministry News
  • Special Notices
    • Academics Special Notices
    • Ministry Special Notices
    • Parents Special Notices
    • Students Special Notices
  • Uncategorized @ta
  • கொள்முதல் அறிவிப்புகள்
  • செய்தி
    • கல்வியாளர்கள் செய்திகள்
    • மாணவர்கள் செய்திகள்
  • විද්‍යා ශාඛාව

Recent Notices & News

  • 2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3-ஐ (ஆ) தரத்திற்கு உள்ளீர்ப்பு செய்தல் 2021 சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், சகல தேசிய மற்றும் மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், 2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கும்,

    “2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல...
  • National Level ICT Championship Competition – 2022

    Awareness Posters Circular & Guidelines Imp...
  • ජාතික මට්ටමේ පාසල් තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ ශූරයෝ තරගාවලිය – 2022

    දැනුවත් කිරීමේ පොස්ටරය උපදෙස් සංග්‍රහය වැදගත් :...
  • Recruitment of Holders of Diploma in National Education in the 2017/2019 academic year to Grade 3-I (b) of the Sri Lanka Teachers’ Service

    Click here for Announcement for Diploma holders...
  • 21 වන පොදුරාජ්‍ය මණ්ඩලීය අධ්‍යාපන අමාත්‍යවරුන්ගේ සමුළුව කෙන්යාවේ නයිරෝබ්හි දී.

    කෙන්යාවේ නයිරෝබි නුවර දී 21 වෙනි වරටත් පැවැත්වූ...

Archives

  • மே 2022
  • ஏப்ரல் 2022
  • மார்ச் 2022
  • பிப்ரவரி 2022
  • ஜனவரி 2022
  • டிசம்பர் 2021
  • நவம்பர் 2021
  • அக்டோபர் 2021
  • செப்டம்பர் 2021
  • ஆகஸ்ட் 2021
  • ஜூலை 2021
  • ஜூன் 2021
  • மே 2021
  • ஏப்ரல் 2021
  • மார்ச் 2021
  • பிப்ரவரி 2021
  • ஜனவரி 2021
  • டிசம்பர் 2020
  • நவம்பர் 2020
  • அக்டோபர் 2020
  • செப்டம்பர் 2020
  • ஆகஸ்ட் 2020
  • ஜூலை 2020
  • ஜூன் 2020
  • மே 2020
  • மார்ச் 2020

கல்வி அமைச்சு
இசுருபயா,
பத்தரமுல்லை
10120 இலங்கை..

  • +94 112 785141 - 50
  • info@moe.gov.lk
Government-information-center-ministry-of-education-sri-lanka-masenger-logo

அழைப்பு 1929

தேசிய

குழந்தை வரி

அழைப்பு 1988


தேசிய
செயல்பாடு

மின்னஞ்சல்



உள்நுழைக

  • எம்மைப்பற்றி
  • கேள்வி/பதில்
  • தொடர்புகளுக்கு
  • தள வரைபடம்

Copyright © 2020 Ministry of Education. All Rights Reserved. Design & Developed by SLIIT 

TOP